ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக சட்டமன்ற செயலகம் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டமன்றச் செயலகம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த ஜனவரி 4-ம் தேதி…

View More ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக சட்டமன்ற செயலகம் அறிவிப்பு

2 நாள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது

இரண்டு நாள் விடுமுறைக்கு பின்னர் சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13 ஆம் தேதி பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்…

View More 2 நாள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது

டிஜிட்டல் மயமாகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை

தமிழ்நாடு சட்டப்பேரவை விரைவில் காகிதமில்லா சட்டப்பேரவையாக, மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுவரை காகிதங்களின் மூலமே, அலுவலகப் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காகித பயன்பாட்டை முற்றிலும்…

View More டிஜிட்டல் மயமாகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை

தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை கூடுகிறது

திமுக தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவை, நாளை முதல்முறையாக கூடுகிறது. தமிழ்நாட்டில், சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். பின்னர்…

View More தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை கூடுகிறது