கொரோனா ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக தமிழ்நாடு அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக அறிவிக்க அரசு ஊழியர்கள் தொடர்ந்து…
View More கொரோனா ஊரடங்கு: அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலம் சிறப்பு விடுப்பாக அறிவிப்பு – தமிழ்நாடு அரசுகொரோனா ஊரடங்கு
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் நாளை ஆலோசனை
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். கொரோனா பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து, கடந்த வருடம் மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் தளர்வுகள்…
View More ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் நாளை ஆலோசனைதென் கொரியாவில் கொரோனாவால் கடும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு
தென் கொரியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,316 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 80%…
View More தென் கொரியாவில் கொரோனாவால் கடும் கட்டுப்பாடுகள் அறிவிப்புரேஷன் கடைகளில் மீண்டும் கைரேகை முறை
தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகளில் இன்று முதல் பயோமெட்ரிக் முறை பதிவு மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது. நியாய விலைக்கடைகளில், போலி ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி முறைகேடுகள் நடைபெற்று வருவதாக வந்த தகவலையடுத்து, பயோ -மெட்ரிக்…
View More ரேஷன் கடைகளில் மீண்டும் கைரேகை முறைபிச்சை எடுப்பதில் அதிக வருவாய் கிடைப்பதாக கூறி முகாம்களுக்கு செல்ல மறுத்த ஆதரவற்றோர்!
நாகர்கோவில் பகுதியில் பிச்சை எடுப்பதில் அதிக வருவாய் கிடைப்பதாக கூறி முகாம்களுக்கு செல்ல மறுத்தவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அனுப்பிவைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், வடலிவிளை அரசு…
View More பிச்சை எடுப்பதில் அதிக வருவாய் கிடைப்பதாக கூறி முகாம்களுக்கு செல்ல மறுத்த ஆதரவற்றோர்!ஊரடங்கின் பலன் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து!
முழு ஊரடங்கின் பலன் அடுத்த ஒரு வாரத்தில் கிடைக்கும் என சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின்…
View More ஊரடங்கின் பலன் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து!ஊரடங்கின் ஓராண்டு நிறைவு: பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிகழ்ந்த குற்றங்கள் சம்பவங்கள் குறித்து எடுத்துரைக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் நோய்த்தொற்றில்…
View More ஊரடங்கின் ஓராண்டு நிறைவு: பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்பு