தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு; முழு விவரம்

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 12ம் தேதி…

View More தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு; முழு விவரம்

அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து சேவை தொடக்கம்

இன்று காலை முதல் அனைத்து மாவட்டங்களிலும் பொது போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்துக்கும் பொருந்தும் வகையில் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, வரும் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று…

View More அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து சேவை தொடக்கம்

மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

மக்கள் யாரும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது 90 சதவிகிதம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இதன் காரணமாக ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நாளை முதல் தமிழ்நாடு முழுவதும்…

View More மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கட்டுப்பாடுகளை கடைபிடித்தால்தான் தளர்வுகள் நீடிக்கும்: சென்னை ஆணையர்

 கொரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை முறையாக கடைபிடித்தால் மட்டுமே ஊரடங்கில் தளர்வுகள் நீடிக்கும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.  சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளுடன், மாநகராட்சி…

View More கட்டுப்பாடுகளை கடைபிடித்தால்தான் தளர்வுகள் நீடிக்கும்: சென்னை ஆணையர்

தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு?: முதலமைச்சர் ஆலோசனை!

ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கும்போது வழங்கப்பட வேண்டிய தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது ஆலோசனை செய்து வருகிறார். தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 5-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில்…

View More தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு?: முதலமைச்சர் ஆலோசனை!

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படுமா? முதலமைச்சர் இன்று ஆலோசனை

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அளிப்பது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 5-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருவதால், மேலும் சில…

View More ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படுமா? முதலமைச்சர் இன்று ஆலோசனை

27 மாவட்டங்களில் நகை, ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டன!

கொரோனா தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் இன்று காலை அமலுக்கு வந்தன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் நகை மற்றும் ஜவுளிக் கடைகள் செயல்பட அனுமதி…

View More 27 மாவட்டங்களில் நகை, ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டன!

சென்னை மெட்ரோவில் 63 ஆயிரம் பேர் பயணம்!

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த இரு நாட்களில் 63 ஆயிரத்து 215 பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை விமான நிலையம் – விம்கோ நகர். பரங்கிமலை – சென்னை எம்.ஜி.ஆர்.,…

View More சென்னை மெட்ரோவில் 63 ஆயிரம் பேர் பயணம்!

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா?: அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது குறித்து, மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கானது, வரும் 21ஆம் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைகிறது.…

View More ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா?: அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை