ஊரடங்கை மீறி பட்டாக் கத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்கள்!

சென்னையில் ஊரடங்கை மீறி சில இளைஞர்கள் பட்டாக் கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றுப்பரவலை கட்டுபடுத்த தமிழ்நாடு அரசு ஊரடங்கை அறிவித்து மக்கள்…

View More ஊரடங்கை மீறி பட்டாக் கத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்கள்!

விளைப் பொருட்களை விற்பனைச் செய்யமுடியவில்லையா? உடனே இந்த எண்ணுக்கு அழையுங்கள்!

கொரோனா பொது ஊரடங்கின்போது விவசாயிகளுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு தீர்வு காண்பதற்கு தொலைபேசி எண்களை தமிழ்நாடு வேளாண்மை துறை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் பொது ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில்,…

View More விளைப் பொருட்களை விற்பனைச் செய்யமுடியவில்லையா? உடனே இந்த எண்ணுக்கு அழையுங்கள்!

மளிகை கடைகள் திறப்பு நேரத்தை அதிகரிக்கவேண்டும்: வணிகர் சங்கம்

மளிகை கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரித்திட வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தி உள்ளார் சென்னை தலைமைச் செயலயகத்தில் முதலமைச்சரின் தனிச் செயலாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்த அவர்,…

View More மளிகை கடைகள் திறப்பு நேரத்தை அதிகரிக்கவேண்டும்: வணிகர் சங்கம்