தடுப்பூசி தட்டுப்பாடு நிலவரம் மற்றும் மாநில முதல்வர்கள் மற்றும் தலைவர்களின் கடிதங்கள், அறிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக, தன் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள அவர்…
View More தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் காத்திருப்பது ஏன்? மத்திய அமைச்சர் விளக்கம்தடுப்பூசி
’தடுப்பூசியே போடலை.. சர்டிபிகேட் வந்தாச்சு’: கிர்ரான இளைஞர்
தடுப்பூசி குளறுபடிகளுக்கு பஞ்சமே இல்லை. முதல் டோஸ் கோவிஷீல்டு, இரண்டாவது டோஸ் கோவேக்சின் பஞ்சாயத்துகள் வட மாநிலங்களில் தாறுமாறாக நடந்தன. பிறகு ஒரே நேரத்தில் இரண்டு டோஸ் போட்ட புகார்களும் செய்தியாகி இருந்தன. இப்போது…
View More ’தடுப்பூசியே போடலை.. சர்டிபிகேட் வந்தாச்சு’: கிர்ரான இளைஞர்பிரேசிலுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்ததில் முறைகேடு இல்லை; பாரத் பயோடெக் நிறுவனம்
பிரேசிலுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்ததில் முறைகேடு இல்லை என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியின் 20 கோடி டோஸ் தடுப்பூசிகள் வாங்குவதற்காக கடந்த…
View More பிரேசிலுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்ததில் முறைகேடு இல்லை; பாரத் பயோடெக் நிறுவனம்“தடுப்பூசியால் கருவுறும் தன்மை பாதிக்காது” – மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் மக்களுக்கு செலுத்தப்படும் எந்த தடுப்பூசியும் ஆண்மையையும், பெண்களின் கருவுறும் தன்மையையும் பாதிக்காது என மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்தது முதல் பல்வேறு சர்ச்சைகளும், தவறான தகவல்களும்,…
View More “தடுப்பூசியால் கருவுறும் தன்மை பாதிக்காது” – மத்திய சுகாதாரத்துறைஇதுதான் தடுப்பூசி பற்றிய வெள்ளை அறிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தடுப்பூசி தொடர்பாக வெள்ளை அறிக்கை கோரிய பாஜக மாநில தலைவர் எல்.முருகனுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், 10 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன்…
View More இதுதான் தடுப்பூசி பற்றிய வெள்ளை அறிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்தடுப்பூசி போட்டால் 10% தள்ளுபடி: இண்டிகோ நிறுவனம் ஆஹா சலுகை
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இண்டிகோ நிறுவனம் 10 சதவிகித தள்ளுபடியை அதிரடியாக அறிவித்துள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 2 வது அலையின் தாக்கம் கொஞ்சம்…
View More தடுப்பூசி போட்டால் 10% தள்ளுபடி: இண்டிகோ நிறுவனம் ஆஹா சலுகைதமிழ்நாட்டிற்கு தேவைப்படும் தடுப்பூசிகளை ஸ்டாலின் பெற்று வருவார்: செல்லூர் ராஜூ
பிரதமரிடம் பேச்சு வார்த்தை நடத்தி தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் தடுப்பூசிகளைமுதலமைச்சர் ஸ்டாலின் பெற்று வருவார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார். மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க இன்று டெல்லி சென்றடைந்தார்.…
View More தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் தடுப்பூசிகளை ஸ்டாலின் பெற்று வருவார்: செல்லூர் ராஜூகொரோனாவை முழுமையாக தடுக்க, மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: ஜெ. ராதாகிருஷ்ணன்
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்றை முழுமையாக தடுக்க, பொதுமக்கள் முழுஒத்துழைப்பு வழங்கவேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில், உள்ள கொரோனா தடுப்பூசி மையத்தை…
View More கொரோனாவை முழுமையாக தடுக்க, மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: ஜெ. ராதாகிருஷ்ணன்ஒட்டிக்கொள்ளும் கரண்டி, நாணயம்.. 2 வது டோஸ் போட்டவர் உடலில் ’காந்த சக்தி’!
தடுப்பூசிக் கொண்டவர்கள் தலைவலி, காய்ச்சல் வருவதாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், மகராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவார், தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தனது உடலில் கன்னாபின்னாவென்று காந்த சக்தி வந்திருப்பதாகக் கூறுகிறார், ஆச்சரியம் பொங்க! மகராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள…
View More ஒட்டிக்கொள்ளும் கரண்டி, நாணயம்.. 2 வது டோஸ் போட்டவர் உடலில் ’காந்த சக்தி’!தமிழ்நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த எவ்வளவு காலம் ஆகும்?
தமிழ்நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க 3 ஆண்டுகள் ஆகும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலை…
View More தமிழ்நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த எவ்வளவு காலம் ஆகும்?