“விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் சம ஊதியம் கிடைக்கிறதா?” – நாடாளுமன்றத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்வி!

விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் சம ஊதியம் கிடைக்கிறதா? என நாடாளுமன்றத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்வி எழுப்பினார்.

View More “விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் சம ஊதியம் கிடைக்கிறதா?” – நாடாளுமன்றத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்வி!
Is the viral post saying 'Manmohan Singh's last picture before his death' true?

‘மன்மோகன் சிங் உயிரிழப்பதற்கு முன் எடுத்த கடைசி படம்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

This news Fact Checked by AajTak முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயிரிழக்கும் முன் எடுத்த கடைசி படம் என சமூக வலைதளங்களில் ஒரு படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை…

View More ‘மன்மோகன் சிங் உயிரிழப்பதற்கு முன் எடுத்த கடைசி படம்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

#paralympics | இந்தியா சார்பில் பங்கேற்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். 2024 பாரா ஒலிம்பிக் தொடர் வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், இந்தியா சார்பில் 12 விளையாட்டுப்…

View More #paralympics | இந்தியா சார்பில் பங்கேற்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

வினேஷ் போகத் தகுதிநீக்கம் ஏன்? மத்திய அமைச்சர் விளக்கம்!

ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களவையில் விளக்கம் அளித்துள்ளார். 33வது ஒலிம்பிக் போட்டியில், நேற்று (ஆக. 7) நடைபெற்ற மல்யுத்தப்…

View More வினேஷ் போகத் தகுதிநீக்கம் ஏன்? மத்திய அமைச்சர் விளக்கம்!

“அத்யாவசிய மருந்துகளின் விலை உயர்த்தப்படாது” – அமைச்சர் மன்சுக் மாண்டவியா!

‘அத்தியாவசிய மருந்துகளின் விலை இந்த நிதியாண்டில் உயர்த்தப்படாது’ என மத்திய ரசாயன மற்றும் உரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.  அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “அத்தியாவசிய மருந்துகளின் விலை…

View More “அத்யாவசிய மருந்துகளின் விலை உயர்த்தப்படாது” – அமைச்சர் மன்சுக் மாண்டவியா!

‘மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்…ஆனால், அச்சம் வேண்டாம்…’ – மன்சுக் மாண்டவியா

‘நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் ஆனால், அச்சம் அடையத் தேவையில்லை’  என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்…

View More ‘மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்…ஆனால், அச்சம் வேண்டாம்…’ – மன்சுக் மாண்டவியா

பெண்களுக்கு சமமான அதிகாரம் வழங்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது:  மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

பெண்களுக்கு சமமான அதிகாரம் வழங்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில்…

View More பெண்களுக்கு சமமான அதிகாரம் வழங்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது:  மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

கொரோனாவுக்குப் பின் இளைஞர்களுக்கு மாரடைப்பு வருவது ஏன்? – மத்திய அமைச்சர் அதிர்ச்சித் தகவல்!

இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். மாரடைப்பு என்பது வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் மத்தியில்…

View More கொரோனாவுக்குப் பின் இளைஞர்களுக்கு மாரடைப்பு வருவது ஏன்? – மத்திய அமைச்சர் அதிர்ச்சித் தகவல்!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகை – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும் நிலையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. 2019ஆம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் கடந்த 3 ஆண்டுகளாக உலக…

View More நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகை – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

கள்ளச் சந்தையில் உரங்களை விற்றால் நடவடிக்கை: மத்திய அமைச்சர் எச்சரிக்கை

உரங்களை பதுக்கி கள்ள சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா எச்சரிக்கை விடுத்துள்ளார். நவம்பர் மாதத்திற்கான உரங்களின் உற்பத்தி குறித்து அதிகாரிகளுடன் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை…

View More கள்ளச் சந்தையில் உரங்களை விற்றால் நடவடிக்கை: மத்திய அமைச்சர் எச்சரிக்கை