தடுப்பூசி தட்டுப்பாடுக்கு பிரதமரின் தவறான கொள்கையே காரணம்: கார்த்தி சிதம்பரம்!

இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு பிரதமர் மோடியின் தவறான கொள்கையே காரணம் என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பின்,…

View More தடுப்பூசி தட்டுப்பாடுக்கு பிரதமரின் தவறான கொள்கையே காரணம்: கார்த்தி சிதம்பரம்!

தடுப்பூசி கொள்முதலுக்கு மறு டெண்டர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாடு அரசின் தடுப்பூசி கொள்முதல் டெண்டரில் யாரும் பங்கேற்காததால் மறு டெண்டர் அறிவிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உதகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மருத்துவக்…

View More தடுப்பூசி கொள்முதலுக்கு மறு டெண்டர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஒலிம்பிக் செல்லும் வீரர்களுக்கு தடுப்பூசி: பிரதமர் அறிவுறுத்தல்

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க செல்லும் வீரர்கள், உடன் செல்வோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தியுள்ளார். டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவின் முன்னேற்பாடுகள்…

View More ஒலிம்பிக் செல்லும் வீரர்களுக்கு தடுப்பூசி: பிரதமர் அறிவுறுத்தல்

சிறை பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

அனைத்து சிறை பணியாளர்களையும் முன்கள பணியாளர்களாகக் கருதி கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கொரோனா சூழலை கருத்தில் கொண்டு சிறைக் கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்வது, பரோல்…

View More சிறை பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

தடுப்பூசி செலுத்தி கொள்ளாவிட்டால் சம்பளம் இல்லை; மாவட்ட ஆட்சியர் அதிரடி!

அரசு ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் அவர்களது மே மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என உத்திர பிரதேச பிரோசாபாத் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது.…

View More தடுப்பூசி செலுத்தி கொள்ளாவிட்டால் சம்பளம் இல்லை; மாவட்ட ஆட்சியர் அதிரடி!

டிசம்பர் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி: ஐசிஎம்ஆர் நிர்வாக இயக்குநர் தகவல்!

டிசம்பர் மாத இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிர்வாக இயக்குநர் பலராம் பார்கவா தெரிவித்துள்ளார். இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சில் ( ICMR) தலைவர் பல்ராம் பார்கவா…

View More டிசம்பர் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி: ஐசிஎம்ஆர் நிர்வாக இயக்குநர் தகவல்!

தமிழகத்துக்கு வந்த 5 லட்சம் தடுப்பூசிகள்!

மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு சுமார் 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில், நாளை காலைக்குள் அவை மாவட்டங்களுக்கு சென்றுவிடும் என்று மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.…

View More தமிழகத்துக்கு வந்த 5 லட்சம் தடுப்பூசிகள்!

ஓரிரு நாட்களில் தடுப்பூசி தட்டுப்பாடு சரிசெய்யப்படும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்!

தடுப்பூசி தட்டுப்பாடு இன்னும் ஓரிரு நாட்களில் சரி செய்யப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையில், தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை…

View More ஓரிரு நாட்களில் தடுப்பூசி தட்டுப்பாடு சரிசெய்யப்படும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்!

ஒரு சில இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படும்; ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!

தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீடு 6ம் தேதி தான் கிடைக்கும் என்பதால், ஒரு சில இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். தமிழகத்தில்…

View More ஒரு சில இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படும்; ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!

ஒரே நேரத்தில் 2 டோஸ் : பெண் பரபரப்பு புகார் !

பெண் ஒருவருக்கு ஒரே நேரத்தில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் டவ்சா (Dausa) அருகில் உள்ள கைர்வால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் சரண் சர்மா. இவர் மனைவி…

View More ஒரே நேரத்தில் 2 டோஸ் : பெண் பரபரப்பு புகார் !