மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியது என்ன? மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் வலியுறுத்தியுள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள் ளார். டெல்லியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்…

View More மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியது என்ன? மா.சுப்பிரமணியன்

எய்ம்ஸ் பணிகள்: மத்திய அமைச்சரை இன்று சந்திக்கிறார் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்கக் கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். டெல்லி செல்லும் முன்பு, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய…

View More எய்ம்ஸ் பணிகள்: மத்திய அமைச்சரை இன்று சந்திக்கிறார் மா.சுப்பிரமணியன்

தடுப்பூசி செலுத்திக் கொண்டதுமே வாட்ஸ் அப்பில் சான்றிதழ்

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதுமே, வாட்ஸ் அப்பில் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித் துள்ளார். நாட்டில் அதிகரிக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள்…

View More தடுப்பூசி செலுத்திக் கொண்டதுமே வாட்ஸ் அப்பில் சான்றிதழ்

தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் காத்திருப்பது ஏன்? மத்திய அமைச்சர் விளக்கம்

தடுப்பூசி தட்டுப்பாடு நிலவரம் மற்றும் மாநில முதல்வர்கள் மற்றும் தலைவர்களின் கடிதங்கள், அறிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக, தன் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள அவர்…

View More தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் காத்திருப்பது ஏன்? மத்திய அமைச்சர் விளக்கம்