ஒட்டிக்கொள்ளும் கரண்டி, நாணயம்.. 2 வது டோஸ் போட்டவர் உடலில் ’காந்த சக்தி’!
தடுப்பூசிக் கொண்டவர்கள் தலைவலி, காய்ச்சல் வருவதாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், மகராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவார், தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தனது உடலில் கன்னாபின்னாவென்று காந்த சக்தி வந்திருப்பதாகக் கூறுகிறார், ஆச்சரியம் பொங்க! மகராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள...