பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி – 1000காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை தொடக்கம்.!

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் ஆயிரம் காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை துவங்கியது. உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு இரண்டாவது போட்டியான பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி…

View More பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி – 1000காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை தொடக்கம்.!

பரபரப்பான பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடக்கம் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.!

உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்க உள்ளதால் பாலமேட்டில் நிகழ்ச்சி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள்…

View More பரபரப்பான பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடக்கம் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. Live Updates…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெறுகிறது.  

View More மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. Live Updates…

கால்நடை பண்ணையில் பராமரிப்பு ஆய்வு – கள ஆய்வு குறித்து மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி!

புதுக்கோட்டையில் கால் நடை பண்ணையில் ஆய்வு மேற்கொண்ட தமிழக கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். புதுக்கோட்டையில் கால்நடை பண்ணையில் தமிழக மீன் வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்…

View More கால்நடை பண்ணையில் பராமரிப்பு ஆய்வு – கள ஆய்வு குறித்து மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி!

வடசேரிப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி: வாடிவாசலில் சீறிய போது மயங்கி விழுந்த விஜயபாஸ்கரின் காளை

புதுக்கோட்டை பிடாரியம்மன் கோயில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை, வாடிவாசலில் மோதி படுகாயமடைந்தது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடசேரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தரம் தூக்கி…

View More வடசேரிப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி: வாடிவாசலில் சீறிய போது மயங்கி விழுந்த விஜயபாஸ்கரின் காளை

பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு..!!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, காளையர்கள் உற்சாகமாக அடக்கினர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரிலுள்ள ஸ்ரீ தரம் தூக்கிபிடாரி அம்மன் கோவில பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு இன்று…

View More பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு..!!

டிடிவி தினகரன் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளை – பரிசு வழங்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

ஜல்லிக்கட்டு போட்டியில் அமமுக  கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளை வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த காளைக்கு அதிமுக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பில் சைக்கிள் பரிசு வழங்கப்பட்ட…

View More டிடிவி தினகரன் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளை – பரிசு வழங்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

ஒரத்தநாட்டில் நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டு!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கருக்காடிப்பட்டியில் முனீஸ்வரன் கோயில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு வடமாடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதனை தஞ்சை கோட்டாட்சியர் ரஞ்சித் தொடங்கி வைத்தார். முன்னதாக உறுதிமொழியினை ஏற்று…

View More ஒரத்தநாட்டில் நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டு!

ஜல்லிக்கட்டு வீரருக்கு கார் பரிசளிப்பதால் என்ன பயன்? அரசுக்கு தங்கர் பச்சான் வைத்த கோரிக்கை

ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிகமான காளைகளை அடக்கும் வீரர்களுக்கு கார் பரிசாக அளிப்பதற்கு பதிலாக உழவுத்தொழில் தொடர்பான இயந்திரங்கள், மாடுகள்,நிலம் போன்றவற்றை கொடுத்தால் அவர்கள் வாழ்விற்கு முன்னேற்றமாக இருக்கும் என்று இயக்குனர் தங்கர்பச்சான் தமிழக அரசுக்கு…

View More ஜல்லிக்கட்டு வீரருக்கு கார் பரிசளிப்பதால் என்ன பயன்? அரசுக்கு தங்கர் பச்சான் வைத்த கோரிக்கை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டம், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7.30 மணியளவில் தொடங்கியது. இதனை இளைஞர் நலன் மற்றும்…

View More அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி