திருவிடைமருதூர் அருகே ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கீழ பட்டக்கார தெருவில் அமைந்திருக்கும்…
View More ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயில் திருக்கல்யாண வைபவம்! ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு!தஞ்சாவூர் மாவட்டம்
மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்து – பணம், நகைகள் தீயில் கருகி நாசம்!
திருவிடைமருதூர் அருகே மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 14 பவுன் தங்க நகை, ரூ.15 லட்சம் தீயில் கருகி நாசமானது. தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம் வேப்பத்தூர் கிராமம் அணக்குடி சாலையை…
View More மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்து – பணம், நகைகள் தீயில் கருகி நாசம்!படித்த பள்ளிக்கு ஓய்வு பெற்ற மின்வாரிய தலைமை பொறியாளர் வழங்கிய நிதியுதவி!!
அரசு பள்ளியில் 10, 11, 12 ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு பரிசளிக்க ரூ.3 லட்சம் நிரந்தர வைப்பு தொகையை வழங்கிய தஞ்சாவூர் ஓய்வு பெற்ற மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளருக்கு…
View More படித்த பள்ளிக்கு ஓய்வு பெற்ற மின்வாரிய தலைமை பொறியாளர் வழங்கிய நிதியுதவி!!தஞ்சையில் மது குடித்து 2 பேர் பலியான சம்பவம்: 4 ஊழியர்கள் பணியிடை நீக்கம்!
தஞ்சையில் கீழஅலங்கம் பகுதியில் உள்ள மதுபான பாரில், மது வாங்கி குடித்து 2 பேர் பலியான சம்பவத்தில், சட்டவிரோத மதுபானம் விற்றதாக நேற்று பாருக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், 4 பேர் பணியிட நீக்கம்…
View More தஞ்சையில் மது குடித்து 2 பேர் பலியான சம்பவம்: 4 ஊழியர்கள் பணியிடை நீக்கம்!தேசிய கணித தொழில்நுட்ப போட்டி: ஒட்டுமொத்த கோப்பையை வென்றது தஞ்சை சரபோஜி கல்லூரி!
மன்னார்குடியில் நடைபெற்ற, கல்லூரி மாணவர்களுக்கான தேசிய அளவிலான கணித தொழில்நுட்ப போட்டியில் தஞ்சாவூர் சரபோஜி கல்லூரி மாணவர்கள் ஒட்டு மொத்த கோப்பை வென்றனர். தேசிய அளவிலான கணித தொழில்நுட்ப போட்டிகள் மன்னார்குடியில் உள்ள பான்…
View More தேசிய கணித தொழில்நுட்ப போட்டி: ஒட்டுமொத்த கோப்பையை வென்றது தஞ்சை சரபோஜி கல்லூரி!ஒரத்தநாட்டில் நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டு!
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கருக்காடிப்பட்டியில் முனீஸ்வரன் கோயில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு வடமாடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதனை தஞ்சை கோட்டாட்சியர் ரஞ்சித் தொடங்கி வைத்தார். முன்னதாக உறுதிமொழியினை ஏற்று…
View More ஒரத்தநாட்டில் நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டு!