சமாதானம் ஏற்பட்டால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக “அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் நடத்த வேண்டும்” என மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் மிக முக்கியமான…

View More சமாதானம் ஏற்பட்டால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு: 800 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 800 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். உச்ச நீதிமன்றத்தில்…

View More தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு: 800 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு: காளையை அவிழ்த்து விட்டதால் பரபரப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், வெளியூரில் இருந்து ஜல்லிக்கட்டு காளையை அழைத்து வந்த ஒருவர் திடீரென ஜல்லிக்கட்டு திடலில், தனது காளையை அவிழ்த்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம்…

View More தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு: காளையை அவிழ்த்து விட்டதால் பரபரப்பு!

ஜல்லிக்கட்டை காண நேரில் வர வேண்டும்; உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு

ஜல்லிக்கட்டை காண நேரில் வர வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது, தமிழ்நாட்டில் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியே…

View More ஜல்லிக்கட்டை காண நேரில் வர வேண்டும்; உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அனைவருக்கும் தங்கக்காசு பரிசு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் வழியாக திறந்து விடப்படும் அனைத்து காளைகளுக்கும், ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் அனைத்து வீரர்களுக்கும் தங்ககாசு வழங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி…

View More அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அனைவருக்கும் தங்கக்காசு பரிசு

ஜல்லிக்கட்டு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் போட்டிகளை நடத்துவதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.  கொரோனா பரவல்…

View More ஜல்லிக்கட்டு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி

பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு போட்டிகள்?

மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது, மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்களின்…

View More பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு போட்டிகள்?

ஜல்லிக்கட்டை ரேக்ளா பந்தயத்துடன் ஒப்பிடக்கூடாது : உச்ச நீதிமன்றத்தில் மனு

தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டோடு கலந்த ஜல்லிக்கட்டை, மகாராஷ்டிராவில் நடைபெறும் ரேக்ளா பந்தயத்தோடு, ஒப்பிட கூடாது என தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில், ஜல்லிக்கட்டுக்கு சிறப்பு சட்டம் இயற்றி நடத்துவதுபோல , மகாராஷ்டிரா வில்…

View More ஜல்லிக்கட்டை ரேக்ளா பந்தயத்துடன் ஒப்பிடக்கூடாது : உச்ச நீதிமன்றத்தில் மனு