கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக…
View More தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய வழக்கு: முன்ஜாமீன் கோரிய நடிகர் மன்சூர் அலிகான்!சென்னை மாநகராட்சி
45 வயதுக்கு மேற்பட்டோர் வசிக்கும் பகுதிகளிலே தடுப்பூசிப் போடப்படும் – ஆணையர் பிரகாஷ்!
45 வயதிற்கு மேற்பட்ட நூறு நபர்கள் ஒரே பகுதியில் வசிக்கும் பட்சத்தில், அந்த பகுதிக்கே சென்று அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.…
View More 45 வயதுக்கு மேற்பட்டோர் வசிக்கும் பகுதிகளிலே தடுப்பூசிப் போடப்படும் – ஆணையர் பிரகாஷ்!சென்னையில் வீடு வீடாக மீண்டும் கொரோனா பரிசோதனை!
சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலியாக மாநகராட்சி முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவல் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை…
View More சென்னையில் வீடு வீடாக மீண்டும் கொரோனா பரிசோதனை!