புளியந்தோப்பு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு கட்டட சேதாரங்களுக்கு சென்னை மாநகராட்சி பொறுப்பேற்காது என தலைமை பொறியாளர் விளக்கம் அளித்துள்ளார். சென்னை புளியந்தோப்பு பகுதியில், கே.பி. பார்க் என்ற குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கள், பயனாளிகள்…
View More கே.பி. பார்க் வீடுகள் சேதார விவகாரம் – சென்னை மாநகராட்சி விளக்கம்சென்னை மாநகராட்சி
அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: மாநகராட்சி அறிவுறுத்தல்
சென்னை அரும்பாக்கத்தில் கூவம் கரையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது என பொதுப்பணித்துறைக்கு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள் ளது. சென்னை அரும்பாக்கத்தில் 243 குடியிருப்புகள் ஆக்கிரமிப்பு என கண்டறியப்பட்டு, அதனை அப்புறப்படுத்தும் பணி…
View More அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: மாநகராட்சி அறிவுறுத்தல்மெரினா கடற்கரையில் கடல் உயிரின வடிவிலான சிற்பங்கள்
சென்னை மெரினா கடற்கரையில் இயந்திர கழிவுகளால் வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையை அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்ஒரு பகுதியாக, வில்லிவாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட…
View More மெரினா கடற்கரையில் கடல் உயிரின வடிவிலான சிற்பங்கள்மெரினா கடற்கரையை பராமரிப்பதற்கு ஏன் குழு ஒன்றை அமைக்கக்கூடாது: நீதிபதிகள் கேள்வி
மெரினா கடற்கரையை துய்மையாக பராமரிப்பதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையிலான குழுவை ஏன் அமைக்கக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் ஐஸ்கிரீம் வியாபாரிகளுக்கும் கடைகள் ஒதுக்க கோரிய வழக்கு, நீதிபதிகள்…
View More மெரினா கடற்கரையை பராமரிப்பதற்கு ஏன் குழு ஒன்றை அமைக்கக்கூடாது: நீதிபதிகள் கேள்விகொரோனா 3ஆவது அலையை சமாளிக்க சிறப்புக் குழு அமைக்க திட்டம்
கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆராய சிறப்பு பணிக்குழுவை அமைக்க, சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கொரானா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, அதிகம் பாதிக்கப்பட்ட…
View More கொரோனா 3ஆவது அலையை சமாளிக்க சிறப்புக் குழு அமைக்க திட்டம்இந்த எண்ணை அழைத்தால் காய்கறி, மளிகை உங்கள் பகுதிக்கு வரும்!
தமிழகத்தில் வரும் 7-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்காக மாநகராட்சி பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பழங்கள், காய்கறிகள்,…
View More இந்த எண்ணை அழைத்தால் காய்கறி, மளிகை உங்கள் பகுதிக்கு வரும்!தனியார் மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி உத்தரவு!
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை, நாள்தோறும் அறிக்கையாக அனுப்ப வேண்டும் என்று, சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர, சென்னை மாநகராட்சி பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளது.…
View More தனியார் மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி உத்தரவு!வீடுகளுக்கு வரும் கொரோனா தடுப்பூசி!
பெரிய நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் தடுப்பூசி செலுத்த விரும்புவோருக்கு அங்கேயே முகாமிட்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை, சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்…
View More வீடுகளுக்கு வரும் கொரோனா தடுப்பூசி!5 நாள் ஊரடங்கில் இவ்வளவு தொகையா வசூல்?
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த மே 10-ம் தேதி முழு ஊரடங்கு பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஊரடங்கு காலத்தில் நேர கட்டுப்பாட்டை மீறி கடைகள், வணிக நிறுவனங்கள் மீது…
View More 5 நாள் ஊரடங்கில் இவ்வளவு தொகையா வசூல்?ஊரடங்கை கண்காணிக்க 30 குழுக்கள்:ககன்தீப் சிங்!
சென்னையில் ஊரடங்கை கண்காணிக்கும் குழுக்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு பயிற்சி மருத்துவர்கள் ஆலோசனை வழங்கும்…
View More ஊரடங்கை கண்காணிக்க 30 குழுக்கள்:ககன்தீப் சிங்!