கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு: 6-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை!

பெரியகுளம் கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க 6-வது நாளாக தடை  விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள  கும்பக்கரை அருவியில்…

View More கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு: 6-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை!

ஆரம்பமானது கோடை சீசன்..! குமரியில் சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகள்…!

கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில், திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். உலக புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் மிக முக்கியமான ஒன்று தான் இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி கடற்கரை…

View More ஆரம்பமானது கோடை சீசன்..! குமரியில் சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகள்…!

கொடநாடு காட்சி முனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

விடுமுறை தினமான இன்று கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு காட்சி முறையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். புகழ்பெற்ற சுற்றுலா தளமான நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே அமைந்துள்ள கோடநாடு காட்சி முனை பகுதியை ரசிக்க…

View More கொடநாடு காட்சி முனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

குளு குளு சீசன் – கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் சீசன் இன்னும் இரண்டு வாரத்தில் துவங்க உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை களைகட்டத் தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியுள்ளது. இந்நிலையில் மலைகளின் இளவரசி…

View More குளு குளு சீசன் – கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

பனிமூட்டத்திற்கு நடுவிலும் குமரியில் சூரியன் உதயமான காட்சியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்…!

விடுமுறை தினம் என்பதால் சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் பனிமூட்டம் காணப்பட்டாலும், திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை கடலில் பார்த்த வண்ணம் சூரிய உதயத்தை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.…

View More பனிமூட்டத்திற்கு நடுவிலும் குமரியில் சூரியன் உதயமான காட்சியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்…!

தலையில் கரகம் வைத்து நடனம் ஆடி அசத்திய செங்கல்பட்டு ஆட்சியர்

சுற்றுலா துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குடும்பத்துடன் கலந்து கொண்ட செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தலையில் கரகம் வைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் நடனம் ஆடி அசத்தினார். தமிழக சுற்றுலா…

View More தலையில் கரகம் வைத்து நடனம் ஆடி அசத்திய செங்கல்பட்டு ஆட்சியர்

தொடர் விடுமுறை – குற்றால அருவிகளில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில், இந்த வருடம் வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலம் பகுதிகளில் உள்ள அருவிகளில் நீர்வரத்து குறைந்த அளவே காணப்பட்டு வருகிறது.…

View More தொடர் விடுமுறை – குற்றால அருவிகளில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்

சூரிய உதயம் காண கன்னியாகுமரியில் திரண்ட சுற்றுலா பயணிகள்: செல்ஃபி எடுத்து உற்சாகம்

விடுமுறை தினம் என்பதால் சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் சூர்ய உதயம் காணவும், சபரிமலை ஐயப்பன் சுவாமி கோவிலில் மகர விளக்கு பூஜை நெருங்குவதை ஒட்டியும், ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை…

View More சூரிய உதயம் காண கன்னியாகுமரியில் திரண்ட சுற்றுலா பயணிகள்: செல்ஃபி எடுத்து உற்சாகம்

குற்றால அருவிகளில் குளிக்க இன்று முதல் அனுமதி

எட்டு மாதங்களுக்குப் பிறகு குற்றால அருவிகளில் குளிக்க இன்று முதல் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. குற்றாலத்தில் சீசன் மாதங்களான ஜூன், ஜூலை, ஆகஸ்ட்டில் சாரல் மழை பெய்யும். இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டும். இதை…

View More குற்றால அருவிகளில் குளிக்க இன்று முதல் அனுமதி

தொடர் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடர் விடுமுறையால் உதகையில் உள்ள சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். நீலகிரி மாவட்டம் உதகையில் குளுமையான சூழல் நிலவுவதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறை நாட்கள் என…

View More தொடர் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்