புதுச்சேரி ஏரிகளில் படகு சவாரிக்காக நடந்து வரும் துார்வாரும் பணிகள்!
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகம் படகு சவாரியை விரும்புவதால் நகரின் மத்தியிலுள்ள வேல்ராம்பட்டு, உழந்தை ஏரிகளில் மீண்டும் படகு சவாரிக்காக துார்வாரும் பணிகள் நடந்து வருகின்றது. புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு...