மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5,793 பேர் முன்பதிவு..!

மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5,793 பேர் முன்பதிவு செய்தனர். மேலும் வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் இடத்தில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ல்…

View More மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5,793 பேர் முன்பதிவு..!

மதுரை மாவட்டத்திற்கு மே 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வை முன்னிட்டு மே 5 ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் அனிஸ் சேகர் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள…

View More மதுரை மாவட்டத்திற்கு மே 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டி..! 800 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு

புதுக்கோட்டை அருகே பூமாலை அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. சீமானூரில் உள்ள பூமாலை அய்யனார் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ஆண்டு தோறும் ஜல்லிகட்டு போட்டி நடைபெற்று வருவது…

View More விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டி..! 800 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு

தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் கோயில் சித்திரை திருவிழா!

கடலூர் அருகே தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் கோயில் சித்திரை திருவிழா கோலகலமாக நடைபெற்றது. இதில் 108 நாதஸ்வரம், தவில் வாத்தியங்களுடன் அழகுமுத்து அய்யனாருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. கடலுார் அருகே, தென்னம்பாக்கம் கிராமத்தில் உள்ள அழகுமுத்து…

View More தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் கோயில் சித்திரை திருவிழா!

தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா: 2-ம் நாள் அஸ்திரதேவர் ஊர்வலம்!

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை பெருவிழாவின் இரண்டாம் நாளையொட்டி அஸ்திரதேவர் நான்கு வீதிகளிலும் ஊர்வலமாக சென்று மக்களுக்கு அருள் பாலித்தார். உலகப் புகழ்பெற்ற இராசராச சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயிலில்  சித்திரை திருவிழா…

View More தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா: 2-ம் நாள் அஸ்திரதேவர் ஊர்வலம்!

சித்திரை திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஊர்வலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்!

தேனி அல்லிநகரம் ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஊர்வலம் நடை பெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலம் சென்று நேர்த்தி கடன் செலுத்தினர். தேனி,…

View More சித்திரை திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஊர்வலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில்,…

View More தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சித்திரை திருவிழா: கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு

சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரை திருவிழாவை காண பொதுமக்களுக்கு அனுமதி அளித்த நிலையில் மதுரையில் மக்கள் திரண்டனர். சித்திரை…

View More சித்திரை திருவிழா: கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு

பச்சைப் பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்

பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றுக்குள் கள்ளழகர் எழுந்தருளினார். சித்திரை திருவிழாவில் நேற்று முன்தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்  வெகு விமர்சையாக நடத்தப்பட்ட நிலையில், நேற்று திருக்கோவில் தேரோட்டம்  நடந்தது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான…

View More பச்சைப் பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்

கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

மதுரை சித்திரைத் திருவிழாவில் இன்று காலை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மீனாட்சி –…

View More கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்