கல்லாலங்குடி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நாட்டைச் சேர்ந்த கல்லாலங்குடி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 800 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழகத்திலேயே அதிகப்படியான...