தூத்துக்குடியில் உள்ள ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் திருக்கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி நதிக்கரையோரம் 108 வைணவ திவ்யதேசங்களில் சிறப்புபெற்ற நவதிருப்பதி கோயில்கள் அமைந்துள்ளன. நவதிருப்பதிகளில் ஒன்பதாவது ஸ்தலமான…
View More ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் திருக்கோயிலில் தேரோட்டம்!தாமிரபரணி
வீணாக கடலில் கலக்கும் தாமிரபரணி நீரை சேமிக்க நடவடிக்கை: கனிமொழி எம்.பி
தாமிரபரணி ஆற்றில் இருந்து, வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்க, நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக எம்பி கனிமொழி உறுதியளித்துள்ளார். வடகிழக்கு பருவமழை கடந்த இரண்டு வார காலமாக தொடர்ந்து பெய்து வருகிறது. இதன்…
View More வீணாக கடலில் கலக்கும் தாமிரபரணி நீரை சேமிக்க நடவடிக்கை: கனிமொழி எம்.பிபொருநை அருங்காட்சியகம் அறிவிப்புக்கு வரவேற்பு
திருநெல்வேலியில், ரூ.15 கோடி மதிப்பில் பொருநை என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய…
View More பொருநை அருங்காட்சியகம் அறிவிப்புக்கு வரவேற்பு