அதிமுகவில் உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம் முன்வைத்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில்…
View More அதிமுகவில் உரிமை கோர சசிகலாவிற்கு முகாந்திரமில்லை: ஓபிஎஸ்சசிகலா
வெள்ளத்திற்கு காரணம் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்கள்தான்: சசிகலா
சென்னையின் வெள்ள பாதிப்புகளுக்கு காரணம் திமுக ஆட்சிக்காலங்களில் கட்டப்பட்ட பாலங்கள் தான் என சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் கடந்த சில நாட்களில் பெய்த கன மழை காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வெள்ளம்…
View More வெள்ளத்திற்கு காரணம் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்கள்தான்: சசிகலாசசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள்: ஓ.பன்னீர்செல்வம்
சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…
View More சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள்: ஓ.பன்னீர்செல்வம்சசிகலாவுக்கு எதிராக காவல் நிலையத்தில் அதிமுக புகார்
சசிகலாவுக்கு எதிராக அதிமுக தரப்பிலிருந்து அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாம்பலம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து விடுதலையான பிறகு அரசியல் இருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்த சசிகலா, அதிமுக கொடி…
View More சசிகலாவுக்கு எதிராக காவல் நிலையத்தில் அதிமுக புகார்சசிகலா, அ.தி.மு.க கொடியேற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது: ஜெயக்குமார்
சசிகலா அதிமுகவின் கொடியேற்றுவதும், கல்வெட்டில் பொதுச்செயலாளர் என பொறிக்கப்பட்டுள்ளதும் சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நியூஸ் 7 தமிழுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் இதனை தெரிவித்தார்.…
View More சசிகலா, அ.தி.மு.க கொடியேற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது: ஜெயக்குமார்அதிமுக கொடி ஏற்றிய சசிகலா: ’கழக பொதுச்செயலாளர்’ என கல்வெட்டு
அதிமுக பொன்விழாவை ஒட்டி, சென்னை எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு வந்த சசிகலா, அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். அதிமுகவின் பொன் விழா ஆண்டு தொடக்க விழாவையொட்டி, அதிமுக சார்பில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு…
View More அதிமுக கொடி ஏற்றிய சசிகலா: ’கழக பொதுச்செயலாளர்’ என கல்வெட்டுசசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கம்
சசிகலாவிற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பையனூர் பங்களாவை வருமான வரித்துறையினர் முடக்கினர். சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி விடுதலையான சசிகலாவுக்கு, சொந்தமாக செங்கல்பட்டு மாவட்டம் பையனூர் பகுதியில் பங்களா உள்ளது. 49 ஏக்கரில் அமைந்துள்ள…
View More சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கம்சசிகலா வழக்கில் அதிரடி உத்தரவிட்ட கர்நாடக உயர்நீதிமன்றம்
சசிகலாவிடம் லஞ்சம் பெற்று, சிறையில் சொகுசு வசதி செய்து கொடுக்கப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கர்நாடக மாநில முதன்மை செயலாளரை ஆஜராக உத்தரவிட வேண்டியிருக்கும் கர்நாடக உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சசிகலா பெங்களூரு…
View More சசிகலா வழக்கில் அதிரடி உத்தரவிட்ட கர்நாடக உயர்நீதிமன்றம்கோடநாடு வழக்கு: இபிஎஸ், சசிகலாவை விசாரிக்க அனுமதி கோரி மனு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் புதிதாக மனு அளிக்கப்பட்டுள்ளது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017 ஆம் ஆண்டு…
View More கோடநாடு வழக்கு: இபிஎஸ், சசிகலாவை விசாரிக்க அனுமதி கோரி மனுஅரசியலில் சசிகலா 2.0..?
மதுசூதனனின் உடல்நலம் விசாரித்த வி.கே.சசிகலா – அரசியலாக பார்க்கமால் அரசியல் பண்பாடாகவே பார்க்க வேண்டிய ஒன்று. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலம் தொடங்கி சமகாலத்திலும் அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் அவைத்தலைவர் மதுசூதனன். அதிமுகவுடன் ரத்தமும்…
View More அரசியலில் சசிகலா 2.0..?