வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதால் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் ஏப்.14 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
View More வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது – ஏப். 14 வரை தமிழ்நாட்டின் இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!சென்னை மழை
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு…
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் இன்று (07.01.23) வெளியிட்டுள்ள…
View More தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு…வரலாறு காணாத மழையால் “தத்தளிக்கும் தமிழகம்”
கடந்த 2 நூற்றாண்டுகளில் மூன்றாவது முறையாக நவம்பர் மாதத்தில் சென்னை 1,000 மில்லி மீட்டர் அளவிற்கு மழையை பெற்றுள்ளது. அடாத மழையில் விடாது சிக்கி தவிக்கும் சென்னை மாநகரம் இந்த ஆண்டு கடந்து வந்த…
View More வரலாறு காணாத மழையால் “தத்தளிக்கும் தமிழகம்”காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம்
சென்னை அருகே கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள் ளார். வங்கக்கடலில் கடந்த 13- ஆம் தேதியன்று உருவான…
View More காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம்அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வாபஸ்
சென்னையில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுவதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.…
View More அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வாபஸ்நாளை முதல் படிப்படியாக மழை குறையத் தொடங்கும்
நாளை முதல் படிப்படியாக மழை குறையத் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. சாலைகள் மற்றும் குடியிருப்பு…
View More நாளை முதல் படிப்படியாக மழை குறையத் தொடங்கும்மயங்கி கிடந்த இளைஞரை தோளில் சுமந்துசென்ற ஆய்வாளர்
மயங்கி விழுந்த இளைஞரை முதலுதவிக்காக தோளில் சுமந்து சென்ற பெண் காவல் ஆய்வாளரின் செயல் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் இடர்பாடுகளை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்களும்,…
View More மயங்கி கிடந்த இளைஞரை தோளில் சுமந்துசென்ற ஆய்வாளர்சென்னையில் 61,700 இல்லங்களில் மின் இணைப்பு துண்டிப்பு
சென்னையில் 61,700 இல்லங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர்…
View More சென்னையில் 61,700 இல்லங்களில் மின் இணைப்பு துண்டிப்புசென்னை உட்பட 4 மாவட்டங்களில் அதி கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
சென்னை, காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் அதி கனமழை தொடரும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த சில…
View More சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அதி கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கு வடக்கே நாளை மாலை கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். மத்திய தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்று அழுத்தத் தாழ்வு மண்டலமானது…
View More சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு