NLC நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும் – கே.பாலகிருஷ்ணன் பேட்டி..!

என்எல்சி நிருவனம் இழுத்து மூடப்பட வேண்டும் என பாமக கூறுவதை ஏற்க முடியாது. என்எல்சி நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடலூர் சூரப்பநாயக்கன்சாவடி பகுதியில்…

View More NLC நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும் – கே.பாலகிருஷ்ணன் பேட்டி..!

பாமக போராட்டத்தில் போலீசார் மீது கல்வீசிய 5 பேரிடம் விசாரணை! டி.ஜி.பி சங்கர் ஜிவால் தகவல்!

பாமக போராட்டத்தில் தாக்குதல் நடத்திய 2 சிறுவர்கள் உள்பட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், போலீசார் மீது கல்வீசிய 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் டி.ஜி.பி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.  கடலூர்…

View More பாமக போராட்டத்தில் போலீசார் மீது கல்வீசிய 5 பேரிடம் விசாரணை! டி.ஜி.பி சங்கர் ஜிவால் தகவல்!

பாமக போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக 28 பேர் கைது! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தகவல்!!

பாமக போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக 28 பேரை நெய்வேலி டவுன்ஷிப் போலீஸார் கைது செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலத்தை கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு…

View More பாமக போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக 28 பேர் கைது! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தகவல்!!