மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று சிறுமைப்படுத்துவதா? ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை

மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என கூறி சிறுமைப்படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டை…

View More மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று சிறுமைப்படுத்துவதா? ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை

டாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

டாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக ஒருபுறம் அறிவிப்பு வெளியிடப்பட்டாலும்,…

View More டாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் யார்?

தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து நாளை மறுநாள் மீண்டும் நடைபெறும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணப்பாளர்…

View More சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் யார்?

“திமுக தேர்தல் அறிக்கை டூப்ளிகேட் அறிக்கை” – ஓபிஎஸ் விமர்சனம்!

திமுக தேர்தல் அறிக்கை ஒரு டூப்ளிகேட் அறிக்கை என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நேற்று இரவு 7 மணியுடன் பரப்புரை முடிவுக்கு வந்தநிலையில், ஆண்டிபட்டி தொகுதியில், துணை…

View More “திமுக தேர்தல் அறிக்கை டூப்ளிகேட் அறிக்கை” – ஓபிஎஸ் விமர்சனம்!

போடிநாயக்கனூரில் ஓபிஎஸ் 12-ம் கட்ட தேர்தல் பரப்புரை!

போடிநாயக்கனூரில், 12-ம் கட்ட பரப்புரை மேற்கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அரசின் சாதனைகளை விளக்கிக் கூறி வாக்கு சேகரித்தார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போடி நாயக்கனூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இதையொட்டி, அவர்,…

View More போடிநாயக்கனூரில் ஓபிஎஸ் 12-ம் கட்ட தேர்தல் பரப்புரை!

அதிமுகவில் இணைவோருக்கு கவுரவமான பதவி வழங்கப்படும் – ஓபிஎஸ்

மாற்றுக் கட்சியிலிருந்து அதிமுகவில் இணையும் அனைவருக்கும், கவுரவமான பதவிகள் வழங்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில், அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேமுதிக கட்சியைச் சேர்ந்த போடி…

View More அதிமுகவில் இணைவோருக்கு கவுரவமான பதவி வழங்கப்படும் – ஓபிஎஸ்

எம்.ஜி.ஆர் பாட்டு பாடி வாக்கு சேகரித்த நடிகர் கார்த்திக்!

தேனியில் எம்.ஜி.ஆர் பாடலை பாடி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்காக நடிகர் கார்த்திக் வாக்கு சேகரித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகின்றார்.…

View More எம்.ஜி.ஆர் பாட்டு பாடி வாக்கு சேகரித்த நடிகர் கார்த்திக்!

தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது – துணை முதல்வர்

அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதாகவும், திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம் ஓங்கும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக…

View More தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது – துணை முதல்வர்

தேர்தல் அறிக்கை குறித்து முதல்வர், துணை முதல்வர் 3ஆவது நாளாக ஆலோசனை!

தேர்தல் அறிக்கை, வேட்பாளர் தேர்வு தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர், துணை முதல்வர் மூன்றாவது நாளாக ஆலோசனை நடத்தினர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்…

View More தேர்தல் அறிக்கை குறித்து முதல்வர், துணை முதல்வர் 3ஆவது நாளாக ஆலோசனை!

தொகுதிப் பங்கீடு குறித்து அதிமுக 2ஆம் நாளாக ஆலோசனை!

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்…

View More தொகுதிப் பங்கீடு குறித்து அதிமுக 2ஆம் நாளாக ஆலோசனை!