நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி; ஜெ. நினைவிடத்தில் அதிமுகவினர் சூளுரை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறுவோம் என ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் சூளுரைத்தனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். சென்னை மெரினாவிலுள்ள அவரது நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும்…

View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி; ஜெ. நினைவிடத்தில் அதிமுகவினர் சூளுரை

அதிமுக உட்கட்சி தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது?

அதிமுக உட்கட்சி தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது? சட்டவிதிகள் கூறுவது என்ன என்பதைப் பார்ப்போம். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான அமைப்புத் தேர்தல் டிசம்பர் 7ம் தேதி நடைபெறுகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தை போல்…

View More அதிமுக உட்கட்சி தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது?

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல்; வேட்புமனு தாக்கல் நிறைவு

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. அதிமுக உட்கட்சி தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெறவுள்ளது. கட்சியின் சட்டவிதிகளில் மாற்றம் செய்தபிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் இது முக்கியத்துவம்…

View More அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல்; வேட்புமனு தாக்கல் நிறைவு

அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது

அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு தடை விதிக்க கோரி அக்கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கடந்த…

View More அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது

அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமனம்

அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அக்கட்சியின்…

View More அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமனம்

அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டது ஏன்?

அதிமுக சிறுபான்மையினர் நலப்பரிவு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜா அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப் பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்…

View More அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டது ஏன்?

அதிமுக செயற்குழு இன்று கூடுகிறது

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக சிறப்பு அழைப்பாளர்களுக்கு…

View More அதிமுக செயற்குழு இன்று கூடுகிறது

அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை: எடப்பாடி புகாருக்கு மறுப்பு

தமிழ்நாட்டில் அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை எனவும் மாறாக அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட்டுறவு சங்கங்கள்…

View More அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை: எடப்பாடி புகாருக்கு மறுப்பு

அம்மா மருந்தகங்களை மூடுவதை அரசு நிறுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

அம்மா மருந்தகங்களை மூடும் நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அரசால் நிறைவேற்றப் பட்ட பல மக்கள் நல…

View More அம்மா மருந்தகங்களை மூடுவதை அரசு நிறுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

அதிமுக அரசு இருந்திருந்தால்…எடப்பாடி பழனிசாமி

அதிமுக அரசு இருந்திருந்தால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.…

View More அதிமுக அரசு இருந்திருந்தால்…எடப்பாடி பழனிசாமி