அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை: எடப்பாடி புகாருக்கு மறுப்பு

தமிழ்நாட்டில் அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை எனவும் மாறாக அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட்டுறவு சங்கங்கள்…

View More அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை: எடப்பாடி புகாருக்கு மறுப்பு

ரேஷன் கடைகளில் புகார் பதிவேட்டை பராமரிக்க உத்தரவு

தமிழ்நாட்டின் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் புகார் பதிவேட்டை பராமரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து கூட்டுறவு சங்க பதிவாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் நசிமுத்தின் சுற்றறிக்கை ஒன்றை…

View More ரேஷன் கடைகளில் புகார் பதிவேட்டை பராமரிக்க உத்தரவு