கருவில் வளரும் குழந்தைக்குக் கூட இரட்டை இலையைப் பிடிக்கும்! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி
கருவில் வளரும் குழந்தைக்குக் கூட இரட்டை இலையைப் பிடிக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மதுரை ஒத்தக்கடையில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் வலையர் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில்...