கடந்த தேர்தல் வாக்குறுதிகலேயே அதிமுக நிறைவேற்றவில்லை – ஸ்டாலின் விமர்சனம்!

கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றவில்லை, என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.பின்பு நடைபெற்ற தேர்தல்…

View More கடந்த தேர்தல் வாக்குறுதிகலேயே அதிமுக நிறைவேற்றவில்லை – ஸ்டாலின் விமர்சனம்!

காசியாபாத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் 144 தடை உத்தரவு அறிவிப்பு!

உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியாபாத்தில் மக்களிடையே கொரோனா நோய் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், மே மாதம் 25ம் தேதி வரை 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வரும் பண்டிகைகளின் காரணத்தினால் மக்கள்…

View More காசியாபாத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் 144 தடை உத்தரவு அறிவிப்பு!

மக்களை பாதிக்காத திட்டங்கள் மட்டும் கொண்டுவரப்படும் – விஜய் வசந்த்

மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத திட்டங்கள் மட்டுமே நடைமுறைபடுத்தப்படும், என கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த…

View More மக்களை பாதிக்காத திட்டங்கள் மட்டும் கொண்டுவரப்படும் – விஜய் வசந்த்

மாறுவோம், மாற்றுவோம், இது மாற்றத்திற்கான நேரம் – சீமான் தேர்தல் பரப்புரை!

ஏப்ரல் 6-ஆம் தேதி மாறுவோம் மாற்றுவோம் இது மாற்றத்திற்கான நாள் என திருத்துறைப்பூண்டியில் நாம் தமிழர் வேட்பாளர் ஆர்த்திக்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். திருவாரூர் மாவட்டம்…

View More மாறுவோம், மாற்றுவோம், இது மாற்றத்திற்கான நேரம் – சீமான் தேர்தல் பரப்புரை!

ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெறுவேன் – குஷ்பு நம்பிக்கை!

சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெறுவேன் என்று அந்த தொகுதியின் பாஜக வேட்பாளர் குஷ்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் குஷ்பு…

View More ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெறுவேன் – குஷ்பு நம்பிக்கை!

மேற்கு வங்கத்தில் ஊழலையும், வன்முறையும் மம்தா அனுமதித்ததாக பிரதமர் குற்றச்சாட்டு!

மேற்கு வங்கத்தில் ஊழலையும் வன்முறையையும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அனுமதித்ததாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேற்குவங்க மாநிலம் புருலியா நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,…

View More மேற்கு வங்கத்தில் ஊழலையும், வன்முறையும் மம்தா அனுமதித்ததாக பிரதமர் குற்றச்சாட்டு!

ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க மு.க.ஸ்டாலின் தயாரா?முதல்வர் சவால்!

திமுகவுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டதாக தேர்தல் பரப்புரையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள குடவாசலில், பரப்புரையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தேர்தலின்போது, பொதுமக்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின்…

View More ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க மு.க.ஸ்டாலின் தயாரா?முதல்வர் சவால்!

பல மாதங்கள் கொரோனாவால் பாதித்த நோயாளிகள் தடுப்பூசியால் பலன் பெற வாய்ப்பு !

கோவிட்- 19 தொற்றால் நீண்ட காலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதால் கொரோனாவின் அறிகுறிகள் நீங்குவதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. கோவிட்- 19 தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு தடுப்பூசி உருவாக்கப்பட்டு, தற்போது உலக…

View More பல மாதங்கள் கொரோனாவால் பாதித்த நோயாளிகள் தடுப்பூசியால் பலன் பெற வாய்ப்பு !

தொலைப்பேசி ஒயர் மாடலில் புதியவகை நெக்லஸ்: வைரலாகும் புகைப்படம்!

இத்தாலி நாட்டின் பிரபல ஆபரண வடிவமைப்பு நிறுவனமான போட்டெகா வெனெட்டா தொலைபேசி ஒயர் மாடலில் வடிவமைத்துள்ள நெக்லஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இத்தாலி நாட்டின் பிரபல ஆபரண வடிவமைப்பு நிறுவனமான போட்டெகா வெனெட்டா (Italian…

View More தொலைப்பேசி ஒயர் மாடலில் புதியவகை நெக்லஸ்: வைரலாகும் புகைப்படம்!

“எனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்யமாட்டேன்” – பொள்ளாச்சி ஜெயராமன்

தனக்கு வாக்களித்த மக்களுக்கும், தொண்டர்களுக்கும் எப்பொழுதும் துரோகம் செய்யமாட்டேன் என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் முதற்கட்ட தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். பரப்புரையின்போது…

View More “எனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்யமாட்டேன்” – பொள்ளாச்சி ஜெயராமன்