தனிக்குடித்தனம் செல்வதில் தகராறு….திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து உயிரிழப்பு !

திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே பாப்பான்குளத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். வெல்டிங் தொழிலாளியான இவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம்…

View More தனிக்குடித்தனம் செல்வதில் தகராறு….திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து உயிரிழப்பு !

ஐ-போன் திருடன் கைது!

மதுரையில் செல்போன் கடையில் 35 ஐபோன்களை திருடிக்கொண்டு தலைமறைவான கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர். மதுரை அண்ணாநகர் 80 அடி சாலை பகுதியில் பிரபல செல்போன் சர்வீஸ் சென்டர் உள்ளது. இந்த நிறுவனத்தில்…

View More ஐ-போன் திருடன் கைது!

முன்னாள் ரவுடியை கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள மர்ம நபர்கள்!

முன்னாள் ரவுடியை கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள மர்ம நபர்கள், அவரது, உடலை பெருந்துறை பகுதி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக முட்புதரில் வீசிச் சென்றுள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சேலம்- கோயம்புத்தூர்…

View More முன்னாள் ரவுடியை கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள மர்ம நபர்கள்!

தம்பதியை கொலை செய்த மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது!

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் தம்பதியை கொலை செய்த மூன்று பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். புள்ளாபாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராமசாமி மற்றும் அவரது மனைவி அருக்காணி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். விசாரணையில்,…

View More தம்பதியை கொலை செய்த மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது!

பேச மறுத்ததால் காதலியை நடுரோட்டில் கத்தியால் கொடூரமாக தாக்கிய இளைஞர்!

கர்நாடகாவில் நடுரோட்டில் வைத்து காதலியை கத்தியால் கொடூரமாக தாக்கிய இளைஞரின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷா என்ற இளம்பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில்…

View More பேச மறுத்ததால் காதலியை நடுரோட்டில் கத்தியால் கொடூரமாக தாக்கிய இளைஞர்!

பள்ளி மாணவியை ஏமாற்றி கடத்திச் சென்று திருமணம் செய்த வழக்கில் 4 பேர் கைது!

பள்ளி விடுமுறைக்காக உறவினர் வீட்டிற்கு சென்ற சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்த இளைஞர் மற்றும் உடந்தையாக இருந்த பெற்றோர் உள்ளிட்ட 4 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு…

View More பள்ளி மாணவியை ஏமாற்றி கடத்திச் சென்று திருமணம் செய்த வழக்கில் 4 பேர் கைது!

பள்ளி மாணவியை உயிரிழப்புக்கு தூண்டிய இளைஞர் கைது!

விழுப்புரம் அருகே பள்ளி மாணவியைஉயிரிழப்புக்கு தூண்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரத்தை அடுத்த வைலாமூர் பகுதியை 9 வகுப்பு பள்ளி மாணவி கானைபகுதியில் டியூஷனுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது இந்தியன் வங்கி…

View More பள்ளி மாணவியை உயிரிழப்புக்கு தூண்டிய இளைஞர் கைது!

ஐதராபாத்தில் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பேர் திருவள்ளூரில் கைது!

ஐதராபாத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பேர் திருவள்ளூரில் கைது செய்யப்பட்டனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தொடர் ஏடிஈம் கொள்ளையில் ஈடுபட்ட ஹரியானாவை சேர்ந்த எட்டுப் பேரில் 6 பேர் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட…

View More ஐதராபாத்தில் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பேர் திருவள்ளூரில் கைது!

அரசுப்பள்ளி ஆசிரியை குடும்பத்தினரிடம் கத்தியை காட்டி மிரட்டி 50 சவரன் நகை கொள்ளை!

விழுப்புரம் அருகே அரசுப்பள்ளி ஆசிரியை குடும்பத்தினரிடம் கத்தியை காட்டி மிரட்டி, 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சாலையில் உள்ள விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அரசுப்பள்ளி…

View More அரசுப்பள்ளி ஆசிரியை குடும்பத்தினரிடம் கத்தியை காட்டி மிரட்டி 50 சவரன் நகை கொள்ளை!

கணவன் இறந்த சோகம்: மனைவி, மகள் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டனர்.

கள்ளக்குறிச்சி அருகே கணவன் இறந்த சோகத்தில் மனைவி, மகள் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம்-உதயமாம்பட்டு ரோடு பகுதியில் வசித்து வந்த பாலமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக…

View More கணவன் இறந்த சோகம்: மனைவி, மகள் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டனர்.