லஞ்சம் வாங்கி சிக்கி கொண்ட சர்வேயர்!

ஜெயங்கொண்டம் அருகே தனிபட்டா வழங்குவதற்குரிய நிலத்தை அளந்து கொடுக்க, 5ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நிலஅளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் வடவீக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்…

View More லஞ்சம் வாங்கி சிக்கி கொண்ட சர்வேயர்!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: 3 மரண தண்டனை வழங்கி தீர்ப்பு

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ராஜாவிற்கு, மூன்று மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே…

View More சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: 3 மரண தண்டனை வழங்கி தீர்ப்பு

மது பாட்டிலால் கழுத்தறுக்கப்பட்டு இளைஞர் கொலை; திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரங்கேறிய கொடூரம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 27 வயது வாலிபர் மது பாட்டிலால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த தெற்கு பாளையம் பிரிவு அருகே இன்று காலை…

View More மது பாட்டிலால் கழுத்தறுக்கப்பட்டு இளைஞர் கொலை; திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரங்கேறிய கொடூரம்!

சொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…. நண்பர்கள் கிண்டல் செய்ததால் விபரீத முடிவு!

சொத்துக்காக ஆசைப்பட்டு, தன்னை விட பலஆண்டுகள் வயது மூத்த பெண்ணை திருமணம் செய்துகொண்ட இளைஞர், நண்பர்கள் கேலி செய்ததால், அவமானமானத்தில் அந்த பெண்ணை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளார். கன்னியாகுமரி அருகே, தமிழக –…

View More சொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…. நண்பர்கள் கிண்டல் செய்ததால் விபரீத முடிவு!

தொழில் அதிபர் காரை மர்ம நபர்கள் கடத்தியதாக வந்த புகார்…. காரை மீட்ட போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

போலீசாரால் மீட்கப்பட்ட கேரள ரியல் எஸ்டேட் அதிபரின் காரில் 90 லட்ச ரூபாய் ஹாவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான அப்துல் சலாம் என்பவர், தனது…

View More தொழில் அதிபர் காரை மர்ம நபர்கள் கடத்தியதாக வந்த புகார்…. காரை மீட்ட போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மதுரையில் நடந்த நெஞ்சை உலுக்கிய சம்பவம்!

பெற்றோரை இழந்த சிறுமியை தான் வளர்ப்பதாக கூறி அழைத்து வந்து பெண், கட்டாயப்படுத்தி சிறுமியை 5 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி கொடுமைப்படுத்தியுள்ளார். மதுரை கோரிப்பாளையம் பகுதியில் பெற்றோரை இழந்த 10 வயது…

View More மதுரையில் நடந்த நெஞ்சை உலுக்கிய சம்பவம்!

நிதி நிறுவனம் நடத்தி ரூ.40 கோடி மோசடி செய்த 3 பேர் கைது!

மதுரை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் நிதி நிறுவனம் நடத்தி 40 கோடி மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த தரவிஸ் அக்பர், அவரது மனைவி…

View More நிதி நிறுவனம் நடத்தி ரூ.40 கோடி மோசடி செய்த 3 பேர் கைது!

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது!

தாம்பரம் அருகே பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை கைது செய்த போலிசார் சிறையில் அடைத்தனர் சென்னை குரோம்பேட்டை அடுத்த ஏரிகரை தெருவை சேர்ந்தவர் சங்கர் (45) பாம்பு பிடிக்கும் தொழில் செய்து…

View More மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது!

28 ஆண்டுகளுக்கு பிறகு கேரளா கன்னியாஸ்திரி கொலை வழக்கில் தீர்ப்பு; பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை!

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கன்னியாஸ்திரி கொலை வழக்கில், பாதிரியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் மர்ம மரணங்களில் கொலையை கூட, உயிரிழப்புஎன்று வழக்கை முடித்து விடும் அவலம் இன்றும் இருந்து கொண்டு…

View More 28 ஆண்டுகளுக்கு பிறகு கேரளா கன்னியாஸ்திரி கொலை வழக்கில் தீர்ப்பு; பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை!

5 வயது சிறுமியை கொலை செய்து உடலை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர்; ஒடிசாவில் அரங்கேறிய கொடூரம்!

ஒடிசா மாநிலத்தில் 5 வயது சிறுமியை கொலை செய்த இளைஞர், பின்னர் இறந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி 5…

View More 5 வயது சிறுமியை கொலை செய்து உடலை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர்; ஒடிசாவில் அரங்கேறிய கொடூரம்!