சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் அருகே தம்மநாயக்கண்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் அப்பகுதியில் வசிக்கும் சிறுமிகளுக்கு டிவியில் கார்ட்டூன் படம் காட்டுவதாக தமது வீட்டிற்கு அழைத்துச்…
View More 10 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை!Category: குற்றம்
வறுமை காரணமாக தனது 5 குழந்தைகளை கால்வாயில் தூக்கி வீசிய தந்தை; பாகிஸ்தானில் அரங்கேறிய பயங்கரம்!
பாகிஸ்தானில் வறுமை மற்றும் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக தனது 5 குழந்தைகளை நபர் ஒருவர் கால்வாயில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நபர் ஒருவர் தனது…
View More வறுமை காரணமாக தனது 5 குழந்தைகளை கால்வாயில் தூக்கி வீசிய தந்தை; பாகிஸ்தானில் அரங்கேறிய பயங்கரம்!பேஸ்புக்கால் சிதைந்த குடும்பம்!
சென்னை மந்தைவெளியில் கணவனுக்கு தெரியாமல் பேஸ்புக் நண்பரிடம் 51 லட்சரூபாய் கொடுத்துவிட்டு உறவினர் திருடியதாக நாடாகமாடிய பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மந்தைவெளி பெரிய பள்ளி தெருவில் வசித்து வருபவர் தமீம்…
View More பேஸ்புக்கால் சிதைந்த குடும்பம்!வழிப்பறி கும்பலால் தாக்குதலுக்குள்ளான நடிகர் கெளதம் கார்த்திக்.!
சென்னையில் சைக்கிளிங் சென்ற நடிகர் கவுதம் கார்த்திக்கை வழிமறித்து கீழே தள்ளி தாக்கி செல்போனை பறித்துச் சென்ற திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர். மறைந்த பழம்பெரும் நடிகர் முத்துராமனின் பேரனும், நடிகர் கார்த்திக்கின் மகனுமான…
View More வழிப்பறி கும்பலால் தாக்குதலுக்குள்ளான நடிகர் கெளதம் கார்த்திக்.!பல்வேறு குற்றச்சம்பவங்களில் தேடப்பட்டு வந்த புறா கார்த்தி கைது!
சென்னை அம்பத்தூர், கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகளில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இத தொடர்பாக புகார்கள் குவிந்ததை அடுத்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அம்பத்தூர் காவல் துணை ஆணையருக்கு சென்னை…
View More பல்வேறு குற்றச்சம்பவங்களில் தேடப்பட்டு வந்த புறா கார்த்தி கைது!பழகிய மூன்றே நாட்களில் சிறுவனுக்கும் சிறுமிக்கும் இடையே ஏற்பட்ட தவறான தொடர்பு… சமூக வலைதளத்தால் நேர்ந்த அவலம்!
சமூக வலைதளம் மூலம் பழகிய மூன்றே நாட்களில் சிறுவனுக்கும் சிறுமிக்கும் இடையே ஏற்பட்ட தவறான தொடர்பு பெரும் விபரீதத்தில் முடிந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த 17 வயது சிறுமி இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்துள்ளார். அந்த வலைத்தளம்…
View More பழகிய மூன்றே நாட்களில் சிறுவனுக்கும் சிறுமிக்கும் இடையே ஏற்பட்ட தவறான தொடர்பு… சமூக வலைதளத்தால் நேர்ந்த அவலம்!துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்தி கொண்டு வந்த 8 பேர் கைது!
துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்தி கொண்டு வந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடியே 57 லட்சம் மதிப்பிலான…
View More துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்தி கொண்டு வந்த 8 பேர் கைது!யூடியூப் வீடியோவை பார்த்து ஏடிஎம்மில் ரூ.77 லட்சம் பணத்தை கொள்ளை அடித்த 2 பேர் கைது!
யூடியூப் வீடியோ பார்த்து ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலம் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாட்சேப்பள்ளியில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா…
View More யூடியூப் வீடியோவை பார்த்து ஏடிஎம்மில் ரூ.77 லட்சம் பணத்தை கொள்ளை அடித்த 2 பேர் கைது!சமையல் செய்ய தாமதமானதால் தகராறு…4 மாத குழந்தையுடன் இளம்பெண் உயிரிழப்பு!
ஏன் தாமதமாக சமையல் செய்கிறாய் என மனைவியை கேட்டுள்ளார் கணவர். இந்த சிறு பொறி, பெரும் பிரச்சினைக்கு தீ மூட்டியுள்ளது. 4 மாத கைக்குழந்தையுடன் மனைவி தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம்,…
View More சமையல் செய்ய தாமதமானதால் தகராறு…4 மாத குழந்தையுடன் இளம்பெண் உயிரிழப்பு!தாயை அடித்துக் கொன்றுவிட்டு எந்த சலனமும் இன்றி வீட்டில் படுத்துறங்கிய மகன்!
பெற்ற தாயை இரும்பு பைப்பால் அடித்து கொலை செய்த மகன், எந்த சலனமும் இன்றி வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார். சென்னை, மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் 65 வயதான ஆதியம்மாள். இவருக்கு…
View More தாயை அடித்துக் கொன்றுவிட்டு எந்த சலனமும் இன்றி வீட்டில் படுத்துறங்கிய மகன்!