எச்சரிக்கையை மீறி சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞர் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தேசவிளக்கு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். 26…

View More எச்சரிக்கையை மீறி சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞர் கைது

16 வயது சிறுமியை திருமணம் செய்த நபர் போக்சோவில் கைது

ஆத்தூரில் 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.  சேலம் மாவட்டம் மேச்சேரியை அடுத்த கீரனூர் காட்டு வளைவு பகுதியைச் சேர்ந்த மாதுவின் மகன் பாலு…

View More 16 வயது சிறுமியை திருமணம் செய்த நபர் போக்சோவில் கைது

சென்னையில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

சென்னை அருகே, சிறுமிக்கு நடைபெறவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. சென்னை திருவிகநகரில், 14 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு இலவச தொலை பேசி எண்…

View More சென்னையில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

குழந்தை திருமணங்களைத் தடுக்க பஞ்சாயத்து அளவில் குழுக்கள்: அமைச்சர் கீதா ஜீவன்

தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில், கொரோனா தொற்றால் பெற்றோரை…

View More குழந்தை திருமணங்களைத் தடுக்க பஞ்சாயத்து அளவில் குழுக்கள்: அமைச்சர் கீதா ஜீவன்

பள்ளி மாணவியை ஏமாற்றி கடத்திச் சென்று திருமணம் செய்த வழக்கில் 4 பேர் கைது!

பள்ளி விடுமுறைக்காக உறவினர் வீட்டிற்கு சென்ற சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்த இளைஞர் மற்றும் உடந்தையாக இருந்த பெற்றோர் உள்ளிட்ட 4 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு…

View More பள்ளி மாணவியை ஏமாற்றி கடத்திச் சென்று திருமணம் செய்த வழக்கில் 4 பேர் கைது!