தங்க புதையல் கிடைத்திருப்பதாக கூறி பித்தளையை விற்க முயன்ற தம்பதியினர்!

தங்க புதையல் கிடைத்ததகாவும் அதனை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பித்தளையை கொடுத்து ஏமாற்ற முயன்ற தம்பதியினரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செந்தில்குமார் என்பவர் மருந்துக்கடை நடத்தி வருகிறார். கடையில்…

View More தங்க புதையல் கிடைத்திருப்பதாக கூறி பித்தளையை விற்க முயன்ற தம்பதியினர்!

மனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் தனது மனைவியுடன் நெருங்கிய நட்பில் இருந்த இளைஞரை, கணவர் சந்திப்பதற்காக அழைத்து வந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலை சேர்ந்தவர்…

View More மனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்!

பரமக்குடி அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே 5 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 32 வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டார். பரமக்குடி அருகே உள்ள நயினார் கோவில் பகுதியை சேர்ந்த…

View More பரமக்குடி அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது!

நடைமேடையில் தூங்கிய இளைஞர் கழுத்தறுத்து கொலை!

சென்னை புதுப்பேட்டை அருகே மர்ம நபர்களால் இளைஞர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் சந்தோஷ். புதுப்பேட்டையில் கூலி வேலை செய்து வரும் இவர்…

View More நடைமேடையில் தூங்கிய இளைஞர் கழுத்தறுத்து கொலை!

ஓடும் பேருந்தில் காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற காதலன்!

தன்னிடம் இருந்து விலகிய காதலியை, ஓடும் பேருந்தில் இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த நடுக்காவேரி அரசமரத்து தெருவைச் சேர்ந்த இளம்பெண், தஞ்சாவூரில்…

View More ஓடும் பேருந்தில் காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற காதலன்!

மனைவி மற்றும் 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட நபர்!

கடன் பிரச்சனையில் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட நபர். விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மோகன் மற்றும் விமலேஸ்வரி தம்பதியினர்.…

View More மனைவி மற்றும் 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட நபர்!

சின்னத்திரை நடிகை சித்ராவை உயிரை மாய்த்துக்கொள்ள தூண்டியதாக அவரது கணவர் கைது!

சின்னத்திரை நடிகை சித்ராவை த உயிரை மாய்த்துக்கொள்ள தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்-தை போலீசார் கைது செய்தனர். சென்னையையடுத்த பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த…

View More சின்னத்திரை நடிகை சித்ராவை உயிரை மாய்த்துக்கொள்ள தூண்டியதாக அவரது கணவர் கைது!

கல்லூரி பேராசிரியை வீட்டில் 57 சவரன் நகை கொள்ளை!

கல்லூரி பேராசிரியை வீட்டில் 57 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீண்ட இழுபறிக்கு பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தைச் சேர்ந்த ஹெப்சிபா என்பவர் நாகர்கோவிலில் உள்ள…

View More கல்லூரி பேராசிரியை வீட்டில் 57 சவரன் நகை கொள்ளை!

கடன் தொல்லையால் 3 குழந்தைகளை உயிரை மாய்த்துக் கொண்ட பெற்றோர்!

விழுப்புரம் மாவட்டத்தில் கடன் தொல்லையால் 3 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன், மனைவி உயிரை மாய்த்துக்  கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மோகன். இவருக்கு திருமணமாகி மனைவி,…

View More கடன் தொல்லையால் 3 குழந்தைகளை உயிரை மாய்த்துக் கொண்ட பெற்றோர்!

காவலர் தேர்வு மையத்தில் வினாத்தாளை படம் பிடித்து வாட்ஸ் அப்பில் அனுப்ப முயன்ற இருவர் கைது!

கடலூரில் காவலர் தேர்வு நடைபெற்ற மையத்திற்கு செல்போன் எடுத்துச் சென்று வினாத்தாளை படம் பிடித்து அனுப்ப முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழு மூலம் இரண்டாம் நிலை…

View More காவலர் தேர்வு மையத்தில் வினாத்தாளை படம் பிடித்து வாட்ஸ் அப்பில் அனுப்ப முயன்ற இருவர் கைது!