திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஐந்தாம் நாளான இன்று நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று காலை உற்சவர் மலையப்ப சுவாமியின் மோகினி அலங்கார புறப்பாடு சிறப்பான…
View More ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!புதுச்சேரியில் தேசியக் கல்விக்கொள்கை அமல்படுத்தியற்கு எதிர்ப்பு: 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம்!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் தேசியக்கல்விக்கொள்கை அமல்படுத்தியற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் தேசியக்கல்விக்கொள்கை கடந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து…
View More புதுச்சேரியில் தேசியக் கல்விக்கொள்கை அமல்படுத்தியற்கு எதிர்ப்பு: 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம்!மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை மீன் – ரூ.12,000-க்கு விற்பனை!
புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் உள்ள மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை மீன் ரூ.12,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றுப்படுகையில் உள்ளது. இங்கு கடலும் ஆறும்…
View More மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை மீன் – ரூ.12,000-க்கு விற்பனை!மும்பையை கலக்கிய போதைப் பொருள் கடத்தல் மன்னன் சென்னையில் கைது – தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை!
மும்பையை கலக்கிய பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னன் சென்னையில் மும்பை தனிப்படை போலீசாரால் கைது செய்யபட்டார். மும்பையில் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.20 கோடி மதிப்புடைய 20 கிலோ போதைப் பொருளை கடத்தியது…
View More மும்பையை கலக்கிய போதைப் பொருள் கடத்தல் மன்னன் சென்னையில் கைது – தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை!ஈரோட்டில் முட்டை பப்ஸ் சாப்பிட்ட 3 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு!
ஈரோட்டில் பேக்கரியில் முட்டை பப்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு வயிற்று வலி மற்றும் வயிற்று போக்கு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு அருகே நசியனூர் பகுதி சேர்ந்தவர் மணிகண்டன். …
View More ஈரோட்டில் முட்டை பப்ஸ் சாப்பிட்ட 3 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு!இஸ்ரேலை ஆதரித்ததற்காக இந்திய மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் – தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்!
இந்தியாவுக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் இஸ்ரேலை ஆதரிப்பதாக அறிவித்துள்ள மோடி 140 கோடி இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சி…
View More இஸ்ரேலை ஆதரித்ததற்காக இந்திய மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் – தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்!லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம்!
லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், …
View More லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம்!தூத்துக்குடி மாவட்டத்தில் களைகட்டிய திருவிழாக்கள் – காய்கறி விலை கடும் உயர்வு
தூத்துக்குடியில் தசரா திருவிழா மற்றும் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பதால் காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தசரா திருவிழா மற்றும் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் ஆலயத்திற்கு…
View More தூத்துக்குடி மாவட்டத்தில் களைகட்டிய திருவிழாக்கள் – காய்கறி விலை கடும் உயர்வுதிருப்பூர் அருகே குளத்தில் நிரம்பிய நீர் வழிந்து பயிர்கள் சேதம்; விவசாயிகள் வேதனை
திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்திலிருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் சென்றதால் அறுவடைக்கு தயாராகியிருந்த பயிர்கள் சேதம் அடைந்தன. திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக…
View More திருப்பூர் அருகே குளத்தில் நிரம்பிய நீர் வழிந்து பயிர்கள் சேதம்; விவசாயிகள் வேதனைஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால், சிகிச்சைக்கு வந்த பெண் உயிரிழப்பு!
சென்னை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவர் இல்லாததால், சிகிச்சைக்கு வந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார், நர்மதா தம்பதி. விஜயகுமார்…
View More ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால், சிகிச்சைக்கு வந்த பெண் உயிரிழப்பு!