விஏஓ கொலை வழக்கு; குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – தூத்துக்குடி ஆட்சியர் உறுதி

முறப்பநாட்டில் விஏஓ கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த லூர்து பிரான்சிஸ் என்பவர், வல்லநாடு அருகே…

View More விஏஓ கொலை வழக்கு; குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – தூத்துக்குடி ஆட்சியர் உறுதி

UTurn திமுக அரசு – இபிஎஸ் ஆவேச ட்வீட்

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, மக்கள் நலனை மனதில் நிறுத்தி அவர்களின் வாழ்வியலுக்கு உகந்த கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின் வேலைநேரத்தை 8 மணி…

View More UTurn திமுக அரசு – இபிஎஸ் ஆவேச ட்வீட்

OTT-ல் வெளியாகும் ’விடுதலை’ பாகம் 1 ; எப்போது, ​​எங்கு பார்க்கலாம் ?

விடுதலை பாகம் 1  ஏப்ரல் 28 ஆம் தேதி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான Zee5 இல் திரையிடப்பட உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. அசுரன் திரைப்படத்திற்குப் பின் விஜய் சேதுபதி, சூரியை வைத்து ‘விடுதலை’ எனும்…

View More OTT-ல் வெளியாகும் ’விடுதலை’ பாகம் 1 ; எப்போது, ​​எங்கு பார்க்கலாம் ?

புனித யாத்திரையை முன்னிட்டு கேதார்நாத் கோயில் நடை திறப்பு!!

புனித யாத்திரையையொட்டி உத்தரகாண்ட்டில் உள்ள கேதார்நாத் கோயில் நடை திறக்கப்பட்டது. உத்தரகாண்ட்டில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்களுக்கு ஆண்டுதோறும் புனித யாத்திரையை பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், நடப்பாண்டுக்கான…

View More புனித யாத்திரையை முன்னிட்டு கேதார்நாத் கோயில் நடை திறப்பு!!

500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுக்கும் பணிகள் தொடக்கம்!

சட்டப்பேரவையில் அறிவித்தபடி, 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான மானிய கோரிக்கையின்போது, தமிழ்நாட்டில் 5,329 மதுபான சில்லரை விற்பனை கடைகள் செயல்பட்டு…

View More 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுக்கும் பணிகள் தொடக்கம்!

அலுவலகத்திற்குள் புகுந்து VAO வெட்டி கொலை; ஒருவர் கைது -தூத்துக்குடியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

புதுக்கோட்டை  அருகே கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் புகுந்து கிராம நிர்வாக அலுவலரை அரிவாளால் வெட்டியதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசை பாண்டியாபுரம் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்…

View More அலுவலகத்திற்குள் புகுந்து VAO வெட்டி கொலை; ஒருவர் கைது -தூத்துக்குடியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

மே 7ம் தேதிக்குப் பின் +2 பொதுத்தேர்வு முடிவுகள்! – அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதிக்கு பதில், மே 7 ஆம் தேதி மாலை அல்லது 8 ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…

View More மே 7ம் தேதிக்குப் பின் +2 பொதுத்தேர்வு முடிவுகள்! – அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

தொடர் அன்னதானத்திற்கு ரூ.3.25 கோடி மானியம் – காசோலையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வள்ளலாரின் முப்பெரும் விழா மற்றும் தொடர் அன்னதானத்திற்கான அரசு மானியம் ரூ.3 கோடியே 25 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கடந்தாண்டு இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி, வள்ளலாரின் முப்பெரும்…

View More தொடர் அன்னதானத்திற்கு ரூ.3.25 கோடி மானியம் – காசோலையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பிரதிநிதித்துவத்தை வளரும் நாடுகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் – இந்திய பிரதிநிதி வலியுறுத்தல்

5 நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் ஐநா சாசனம், மற்ற நாடுகளுக்கு எப்படி பயனளிக்கும் என ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருசிரா கம்போஜ் கேள்வி எழுப்பியுள்ளார். நியூயார்க்கில் ஐநா பாதுகாப்பு…

View More ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பிரதிநிதித்துவத்தை வளரும் நாடுகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் – இந்திய பிரதிநிதி வலியுறுத்தல்

வேங்கைவயல் விவகாரம் – டிஎன்ஏ பரிசோதனைக்கு வர 8 பேர் மறுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவையலில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில், சந்தேக நபர்களில் 8 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த டிசம்பர்…

View More வேங்கைவயல் விவகாரம் – டிஎன்ஏ பரிசோதனைக்கு வர 8 பேர் மறுப்பு!