ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் போட்டியின்றி தேர்வு

அ.தி.மு.க உட்கட்சி தேர்தலில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்படுள்ளனர். அ.தி.மு.க. சட்ட திட்ட விதிகளின்படி, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்சி அமைப்புகளுக்கு பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்,…

View More ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் போட்டியின்றி தேர்வு

கடன் தொல்லை; 3 பேர் தூக்கிட்டு உயிரிழப்பு

ராணிப்பேட்டை அருகே கடன் தொல்லையால் மகனுடன் தாய், தந்தையும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியில் கல்லூரி பேராசிரியர் ராமலிங்கம் என்பவர் அவரது மனைவி அனுராதா…

View More கடன் தொல்லை; 3 பேர் தூக்கிட்டு உயிரிழப்பு

அரசுப்பணி வாங்கித் தருவதாக கூறி 50 லட்சம் மோசடி

செங்கல்பட்டில் அரசுப்பணி வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு அருகே உள்ள பெரியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரின் மனைவி வேதவள்ளி பட்டப்படிப்பு முடித்து…

View More அரசுப்பணி வாங்கித் தருவதாக கூறி 50 லட்சம் மோசடி

ஒமிக்ரான் தொற்றை விரட்டியடிக்க புதுச்சேரி அரசு தயார்; தமிழிசை சவுந்தரராஜன்

ஒமிக்ரான் தொற்றை விரட்டியடிக்க புதுச்சேரி அரசு தயார் நிலையில் இருப்பதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள, அம்பேத்கர் மணி மண்டபத்தில் அவரது சிலைக்கு புதுச்சேரி துணை நிலை…

View More ஒமிக்ரான் தொற்றை விரட்டியடிக்க புதுச்சேரி அரசு தயார்; தமிழிசை சவுந்தரராஜன்

நாகாலாந்தில் அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்; போலீசார் வழக்குப்பதிவு

நாகாலாந்தில் அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாகாலாந்து மாநிலம், மோன் மாவட்டத்தில் உள்ள ஒடிங் மற்றும் திரு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுரங்க தொழிலாளர்கள் பணி முடித்து விட்டு,…

View More நாகாலாந்தில் அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்; போலீசார் வழக்குப்பதிவு

விபத்தில் சிக்கிய கார் தீப்பிடித்தது: 6 பேர் பரிதாப பலி

சித்தூர் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் விபத்தில் சிக்கிய கார், தீப்பிடித்து எரிந்ததில், 6 பேர் பரிதாபமாக பலியாயினர். ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து 11 கி. மீ தூரத்தில் இருக்கிறது காணிப்பாக்கம். இங்குள்ள…

View More விபத்தில் சிக்கிய கார் தீப்பிடித்தது: 6 பேர் பரிதாப பலி

ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமிக்ரான்: இந்தியாவில் பாதிப்பு 21 ஆக உயர்வு

இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று, உலகம் முழுவதும் பெரும் பீதியை கிளப்பியதை அடுத்து மொத்த நாடுகளும் சுத்தமாக முடங்கின. உலகமே லாக்டவுனில் பூட்டிக்…

View More ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமிக்ரான்: இந்தியாவில் பாதிப்பு 21 ஆக உயர்வு

’நான் பார்த்த முதல் முகம் நீ…’ வைரலாகும் ‘வலிமை’ அம்மா பாடல்

அஜித் நடித்துள்ள ’வலிமை’ படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியானது. இந்தப் பாடல் வைரலாகி வருகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ’வலிமை’. இதில் இந்தி நடிகை ஹூமா குரேஷி…

View More ’நான் பார்த்த முதல் முகம் நீ…’ வைரலாகும் ‘வலிமை’ அம்மா பாடல்

தமிழ்நாட்டில் மேலும் குறைந்தது கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 724 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே 800-க்கும் கீழ்…

View More தமிழ்நாட்டில் மேலும் குறைந்தது கொரோனா பாதிப்பு

கொம்பு சீவிவிட்டு சசிகலா முதலை கண்ணீர்: ஜெயக்குமார் சாடல்

அதிமுக தொண்டர்களுக்காக சசிகலா அறிக்கை விடுவது, முதலைக் கண்ணீர் வடிப்பதற்கு சமமானது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை திரு.வி.க. நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக…

View More கொம்பு சீவிவிட்டு சசிகலா முதலை கண்ணீர்: ஜெயக்குமார் சாடல்