5,009 உருமாற்றங்களை அடைந்த ஒமைக்ரான்!

கொரோனா 3-ம் அலையின் போது பரவிய,  ‘ஒமைக்ரான்’ வைரஸ் 5,009 வகையில் உருமாற்றங்கள் அடைந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.  கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும், தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை,…

View More 5,009 உருமாற்றங்களை அடைந்த ஒமைக்ரான்!

தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் BA-4 புதிய வைரஸ்

தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் BA4 என்ற புதிய வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் தேசிய முதியோர் நல மருத்துவமனையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு…

View More தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் BA-4 புதிய வைரஸ்

நேரடி வகுப்புகள் நடத்தும் கல்லூரிகள் மீது நடவடிக்கை – பொன்முடி

அரசு உத்தரவை மீறி நேரடி வகுப்புகள் நடத்தும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக எம்ஐடி கல்லூரி விடுதியில் 67 மாணவர்களுக்கு…

View More நேரடி வகுப்புகள் நடத்தும் கல்லூரிகள் மீது நடவடிக்கை – பொன்முடி

ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமிக்ரான்: இந்தியாவில் பாதிப்பு 21 ஆக உயர்வு

இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று, உலகம் முழுவதும் பெரும் பீதியை கிளப்பியதை அடுத்து மொத்த நாடுகளும் சுத்தமாக முடங்கின. உலகமே லாக்டவுனில் பூட்டிக்…

View More ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமிக்ரான்: இந்தியாவில் பாதிப்பு 21 ஆக உயர்வு