ஆண்டிபட்டி அருகே மலை அடிவாரத்திலுள்ள விவசாய தோட்டத்திற்குள் புகுந்த கரடி தாக்கியதில் இரண்டு விவசாயிகள் படுகாயம் அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி மலையடிவாரத்திலுள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, மலைப்பகுதியிலிருந்து தோட்டத்திற்குள்…
View More விவசாய தோட்டத்திற்குள் புகுந்த கரடி தாக்கியதில் இரண்டு விவசாயிகள் படுகாயம்மதுரை வைகையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு; போக்குவரத்து பாதிப்பு
மதுரை வைகையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, மீனாட்சி கல்லூரி சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணையில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரத்து 35 கனஅடி…
View More மதுரை வைகையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு; போக்குவரத்து பாதிப்புஐ.ஐ.டி மாணவி பாத்திமா உயிரிழப்பு வழக்கு; தமிழக முதலமைச்சரை சந்திக்க லத்தீப் திட்டம்
சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா உயிரிழப்பு வழக்கை துரிதப்படுத்த தமிழக முதலமைச்சரை சந்தித்து பேசவுள்ளதாக மாணவியின் தந்தை லத்தீப் தெரிவித்துள்ளார். கேரளாவை சேர்ந்த மாணவி பாத்திமா சென்னை ஐ.ஐ.டி. விடுதியில் தங்கி படித்து வந்தார்.…
View More ஐ.ஐ.டி மாணவி பாத்திமா உயிரிழப்பு வழக்கு; தமிழக முதலமைச்சரை சந்திக்க லத்தீப் திட்டம்கல்லூரி தாளாளருக்கு நிபந்தனை ஜாமீன்; பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம்
பாலியல் வழக்கில் கைதான தனியார் கல்லூரி தாளாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதை கண்டித்து, முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தலைமையில் திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் முத்தனம்பட்டி தனியார் நர்சிங் மற்றும்…
View More கல்லூரி தாளாளருக்கு நிபந்தனை ஜாமீன்; பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம்கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு – சடலத்தை வாங்க மறுத்து போராட்டம்
முதுகுளத்தூரில் காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தை வாங்க மறுத்து இரண்டாவது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல்…
View More கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு – சடலத்தை வாங்க மறுத்து போராட்டம்மநீம தலைவர் கமலிடம் விளக்கம் கேட்கப்படும்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனா தொற்று உறுதியான நிலையில், 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளாமல் பொது நிகழ்ச்சியில் ஈடுபட்டது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலிடம் விளக்கம் கேட்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.…
View More மநீம தலைவர் கமலிடம் விளக்கம் கேட்கப்படும்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்சமந்தா நடிக்கும் ‘யசோதா’ படப்பிடிப்பு துவங்கியது
நடிகை சமந்தா நடிக்கும் ‘யசோதா’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, தெலுங்கில் ‘சகுந்தலம்’ உள்ளிட்டப் படங்களில் நடித்துவரும் நடிகை சமந்தா தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார்.…
View More சமந்தா நடிக்கும் ‘யசோதா’ படப்பிடிப்பு துவங்கியதுஜல்லிக்கட்டை ரேக்ளா பந்தயத்தோடு ஒப்பிட கூடாது; தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டோடு கலந்த ஜல்லிக்கட்டை, மகாராஷ்டிராவில் நடைபெறும் ரேக்ளா பந்தயத்தோடு, ஒப்பிட கூடாது என தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில், ஜல்லிக்கட்டுக்கு சிறப்பு சட்டம் இயற்றி நடத்துவதுபோல , மகாராஷ்டிராவில் ரேக்ளா…
View More ஜல்லிக்கட்டை ரேக்ளா பந்தயத்தோடு ஒப்பிட கூடாது; தமிழ்நாடு அரசுபெண் சிசு சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரம்; தாய் கைது
தஞ்சை மருத்துவக்கல்லூரி கழிவறையில் பெண் சிசு சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், சம்பவத்தில் ஈடுபட்ட கல் நெஞ்சம் கொண்ட தாயை போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள கழிப்பறையில்,…
View More பெண் சிசு சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரம்; தாய் கைதுநாகலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம்; அமித்ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம்
நாகலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது; “மோன் மாவட்டம் ஓடிங் பகுதியில் கிளர்ச்சியாளர்களின் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்திற்கு தகவல்…
View More நாகலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம்; அமித்ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம்