ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200ஆக உயர்வு

நாட்டில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலக நாடுகளை கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தி வரும் நிலையில், அதன் புதிய வகையான ஒமிக்ரான் வைரஸ் தற்போது ஆட்டுவிக்கத்…

View More ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200ஆக உயர்வு

டெல்டாவை விட வேகமாக பரவிவரும் ஒமிக்ரான்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஒமிக்ரான் பாதிப்பு, டெல்டா வகையைவிட , 1.5 நாள் முதல் 3 நாள்களில் வேகமாக இரண்டு மடங்காகி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இது தொடா்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இது…

View More டெல்டாவை விட வேகமாக பரவிவரும் ஒமிக்ரான்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமிக்ரான்: இந்தியாவில் பாதிப்பு 21 ஆக உயர்வு

இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று, உலகம் முழுவதும் பெரும் பீதியை கிளப்பியதை அடுத்து மொத்த நாடுகளும் சுத்தமாக முடங்கின. உலகமே லாக்டவுனில் பூட்டிக்…

View More ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமிக்ரான்: இந்தியாவில் பாதிப்பு 21 ஆக உயர்வு