ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் மீது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கன்னாவரத்தில் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் அலுவலகம்…
View More தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் மீது ஆளும் கட்சியினர் தாக்குதல்- ஆந்திராவில் பதற்றம்#CHANDRABABU NAIDU | TTP MEETING | #News7Tamil | News7TamilUpdate
”மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால் அரசியலிலிருந்தே விலகுவேன்”- சந்திரபாபு நாயுடு சூளுரை
ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால் அரசியலிலிருந்தே விலகுவேன் என ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சூளுரைத்துள்ளார். ஆந்திர மாநிலம் குர்னூல் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய தெலுங்குதேசம் தலைவர்…
View More ”மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால் அரசியலிலிருந்தே விலகுவேன்”- சந்திரபாபு நாயுடு சூளுரை