உதகையில் 126-ஆவது மலர் கண்காட்சி! – பூச்செடிகளை காட்சிப்படுத்தும் பணிகள் தீவிரம்!

உதகையில் 126-ஆவது மலர் கண்காட்சி நடைபெற உள்ளதால், பூங்காவை சீரமைக்கும் பணிகளில்  ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் உள்நாடு…

View More உதகையில் 126-ஆவது மலர் கண்காட்சி! – பூச்செடிகளை காட்சிப்படுத்தும் பணிகள் தீவிரம்!

ஜெர்மனியில் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்படும் அதிரடி திட்டம்! வாரத்தில் இனி 4 நாட்கள் மட்டுமே வேலை!

ஜெர்மனியில் சோதனை முயற்சியாக வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் நடைமுறைபடுத்தப்பட  உள்ளது. ஜெர்மனி பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.  இதிலிருந்து மீழ அந்நாட்டில் புதிய சோதனை முயற்சி நடைமுறைபடுத்தப்படவுள்ளது.  உலகில்…

View More ஜெர்மனியில் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்படும் அதிரடி திட்டம்! வாரத்தில் இனி 4 நாட்கள் மட்டுமே வேலை!

மிக்ஜாம் புயல் – மீட்பு பணிகளுக்காக விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

மிக்ஜாம் புயலால் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். ​மிக்ஜாம் புயலால் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் தேடல், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து…

View More மிக்ஜாம் புயல் – மீட்பு பணிகளுக்காக விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

“என்னை அடிக்கிறாங்க… தயவு செஞ்சு உதவி பண்ணுங்க…” – குவைத்தில் சிக்கிய கோவை பெண் கண்ணீர் மல்க கோரிக்கை

வீட்டு வேலைக்காக குவைத்துக்கு சென்ற பெண் ஒருவர், அங்கு தன்னை வீட்டு உரிமையாளர்கள் அடித்து துன்புறுத்துவதால், தன்னை மீட்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் யோக மகேஸ்வரி.…

View More “என்னை அடிக்கிறாங்க… தயவு செஞ்சு உதவி பண்ணுங்க…” – குவைத்தில் சிக்கிய கோவை பெண் கண்ணீர் மல்க கோரிக்கை

வாரம் 70 மணி நேர வேலை – காலத்தின் தேவையா? உழைப்புச் சுரண்டலுக்கான வழிமுறையா?

வாரத்திற்கு 70 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என்ற இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் கருத்து, மக்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மருத்துவர்கள், தொழிலாளர்கள் என்ன சொல்கிறார்கள்… இந்தத் தொகுப்பில் விரிவாகக் காணலாம். பொருளாதாரத்தில் ஒரு நல்ல…

View More வாரம் 70 மணி நேர வேலை – காலத்தின் தேவையா? உழைப்புச் சுரண்டலுக்கான வழிமுறையா?

மனைவியை வேலைக்கு செல்லுமாறு கட்டாயப்படுத்த முடியாது – டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

பட்டதாரி மனைவியை வேலைக்குச் செல்லுமாறு கணவர் கட்டாயப்படுத்த முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதுடெல்லியைச் சேர்ந்த தம்பதி ஒன்று அண்மையில் விவாகரத்து பெற்றனர். அந்த தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. விவாகரத்து…

View More மனைவியை வேலைக்கு செல்லுமாறு கட்டாயப்படுத்த முடியாது – டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

”பொறுப்பை ஒப்படைக்கிறேன்; சரியான பாதையில் தொடர்ந்து பயணிப்போம்” – காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு கடிதம்

டிஜிபி பதவிக்காலம் முடிந்து ஓய்வுபெற்ற சைலேந்திர பாபு காவல்துறையினருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  கடந்த 2021ம் ஆண்டு சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபுவை தமிழ்நாடு அரசு நியமித்தது. 2 ஆண்டுகள் டிஜிபியாக பணியாற்றிய…

View More ”பொறுப்பை ஒப்படைக்கிறேன்; சரியான பாதையில் தொடர்ந்து பயணிப்போம்” – காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு கடிதம்

பல் பிடுங்கப்பட்ட வழக்கில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட 3 காவல் ஆய்வாளர்களுக்கு மீண்டும் பணி!!

நெல்லையில் விசாரணைக்கு சென்றவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மூன்று காவல் ஆய்வாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதி காவல்நிலையங்களில் விசாரணைக்குச் சென்றவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டு கொடிய…

View More பல் பிடுங்கப்பட்ட வழக்கில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட 3 காவல் ஆய்வாளர்களுக்கு மீண்டும் பணி!!

விமர்சனங்கள் பற்றி கவலையில்லை; மக்கள் பணியை தொடருவேன் – புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பேட்டி

தனக்கு எதிராக நடைபெறும் போராட்டம் மற்றும் விமர்சனங்கள் குறித்து கவலைப்படுவதில்லை என்றும், மக்களுக்கான தனது பணியை தொடருவேன் என்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் உலக செஞ்சிலுவை…

View More விமர்சனங்கள் பற்றி கவலையில்லை; மக்கள் பணியை தொடருவேன் – புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பேட்டி

ஆசிரியர்களுக்கு மலைப் பகுதிகளில் ஓராண்டு கட்டாய பணி: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

தொடக்கக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் மலைகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஓராண்டு மலைப் பகுதியில் பணியாற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஈரோடு, தேனி, சேலம்,…

View More ஆசிரியர்களுக்கு மலைப் பகுதிகளில் ஓராண்டு கட்டாய பணி: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு