மனைவி இறந்து 8 ஆண்டுகள் ஆன நிலையில், அவருக்கு ரூ.9 லட்சம் செலவில் சிலிக்கான் சிலை செய்து வீட்டில் வைத்துள்ள சிவகாசி தொழில் அதிபரின் செயல் உறவினர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…
View More ”நீயின்றி நானில்லை” – ரூ.9 லட்சம் செலவில் மறைந்த மனைவிக்கு சிலிக்கான் சிலை அமைத்த அன்பு கணவர்!!wife
வினோதமான கின்னஸ் சாதனை: உலகிலேயே நீளமான மீசை வைத்த மனிதர்
அமெரிக்காவின் தென் கரோலினாவில் உள்ள சம்மர்வில்லேவை சேர்ந்த பால் ஸ்லோசர் என்பவர் உலகில் உயிருடன் இருக்கும் நபர்களில் மிக நீளமான மீசை வைத்திருப்பவர் என்கிற உலக சாதனை படைத்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்…
View More வினோதமான கின்னஸ் சாதனை: உலகிலேயே நீளமான மீசை வைத்த மனிதர்இறந்த மனைவிக்கு கோயில் கட்டிய விவசாயி – திருப்பத்தூரில் நெகிழ்ச்சி சம்பவம்!
இறந்த மனைவிக்கு 15 லட்ச ரூபாய் மதிப்பில் கோயில் கட்டி, வணங்கி வரும் விவசாய கணவனின் அன்பு காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் மான்கானூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. விவசாயியான இவருக்கு ஈஸ்வரி…
View More இறந்த மனைவிக்கு கோயில் கட்டிய விவசாயி – திருப்பத்தூரில் நெகிழ்ச்சி சம்பவம்!11 ஆண்டுகள் மனைவியை வீட்டிற்குள் அடைத்து வைத்து துன்புறுத்திய வழக்கறிஞர் – ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்
அடித்து துன்புறுத்துவது வெளியே தெரியாமல் இருக்க, மனைவியை வீட்டிற்குள் 11 ஆண்டுகள் அடைத்து வைத்த வழக்கறிஞர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெண்ணை மீட்ட போலீசார். பதறவைக்கும் இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.…
View More 11 ஆண்டுகள் மனைவியை வீட்டிற்குள் அடைத்து வைத்து துன்புறுத்திய வழக்கறிஞர் – ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்பேருந்தில் உயிரிழந்த மனைவி; பணம் இல்லாமல் தவித்த கணவருக்கு உதவிய போலீசார்
அரசு பேருந்தில் சொந்த ஊருக்கு சென்ற போது பேருந்திலேயே மனைவி உயிரிழந்த நிலையில், செய்வதறியாது தவித்த கணவருக்கு காவல் துறையினர் உதவினர். திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம், இவரது மனைவி செல்வி.…
View More பேருந்தில் உயிரிழந்த மனைவி; பணம் இல்லாமல் தவித்த கணவருக்கு உதவிய போலீசார்ஆதாரமில்லாமல் கணவனை குற்றம் சாட்டுவது கொடுமையானது – மும்பை உயர்நீதிமன்றம் கருத்து
ஆதாரம் இல்லாமல் தங்கள் கணவனை குடிகாரன், அதீத பெண்ணாசை கொண்டவன் என முத்திரை குத்துவது கொடுமைக்கு சமமானது என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மும்பை உயர்நீதிமன்றத்தில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியுடனான திருமணத்தை ரத்து செய்து,…
View More ஆதாரமில்லாமல் கணவனை குற்றம் சாட்டுவது கொடுமையானது – மும்பை உயர்நீதிமன்றம் கருத்துமனைவிக்கு கரண்ட் ஷாக் கொடுத்து கொன்ற கணவர் கைது
முதல் மனைவி வீட்டிற்கு சென்று வருவதைக் கேட்டு சண்டையிட்ட இரண்டாவது மனைவியை தலையனை வைத்து அழுத்தியும் கரண்ட்ஷாக் கொடுத்தும் கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். வடசென்னை பழையவண்ணாரப்பேட்டையில் வசித்து வருபவர் ஷாஜகான்(47). இவர்…
View More மனைவிக்கு கரண்ட் ஷாக் கொடுத்து கொன்ற கணவர் கைதுமனைவி இறந்த துக்கம் தாங்காமல் உயிரை மாய்த்து கொண்ட கணவர்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தான் வளர்த்த நாயுடன் உயிரை மாய்த்து கொண்ட நபர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கொசப்பாளையம் சின்ன சாயகார தெருவில் வசிப்பவர் பாஸ்கர் இவர்…
View More மனைவி இறந்த துக்கம் தாங்காமல் உயிரை மாய்த்து கொண்ட கணவர்மனைவியை கொன்று பிளாஸ்டிக் பையில் கட்டி வைத்த கணவன்
மனைவியை கொலை செய்துவிட்டு, யாருக்கும் தெரியாத படி மஞ்சள், மிளகாய் பொடிகளை தூவி பிளாஸ்டிக் பையில் கட்டிவைத்து தலைமறைவான கணவரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி சமயபுரம் சக்தி நகரை சேர்ந்தவர் நரசிம்மராஜ்,தடை…
View More மனைவியை கொன்று பிளாஸ்டிக் பையில் கட்டி வைத்த கணவன்2 குழந்தைகளுடன் நிறைமாத கர்ப்பிணியை கைவிட்டுச் சென்ற கணவர்
இரண்டு குழந்தைகளுடன் நிறைமாத கர்ப்பிணியான தன்னை கைவிட்டுச் சென்ற தனது கணவனை மீட்டுத் தருமாறு இளம்பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி (31). தனது 3 வயது…
View More 2 குழந்தைகளுடன் நிறைமாத கர்ப்பிணியை கைவிட்டுச் சென்ற கணவர்