இரண்டு குழந்தைகளுடன் நிறைமாத கர்ப்பிணியான தன்னை கைவிட்டுச் சென்ற தனது கணவனை மீட்டுத் தருமாறு இளம்பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி (31). தனது 3 வயது…
View More 2 குழந்தைகளுடன் நிறைமாத கர்ப்பிணியை கைவிட்டுச் சென்ற கணவர்wife
பட்டியலினம் என்பதால் காதல் மனைவியை கைவிட்ட கணவன்!
பட்டியலினம் என்பதற்காக காதலித்து திருமணம் செய்த மனைவியைக் கைவிட்ட கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, எண்ணூரில் வசித்த கிருஷ்ணவேணி என்பவர் கடந்த 2012ஆம் ஆண்டு வெங்கடேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.…
View More பட்டியலினம் என்பதால் காதல் மனைவியை கைவிட்ட கணவன்!பாலியல் தொந்தரவு: கணவரின் முகத்தில் ரசத்தை ஊற்றிய மனைவி!
செஞ்சியில் மதுபோதையில் பாலியல் தொந்தரவு அளித்த கணவன் முகத்தில் சூடான ரசத்தை மனைவி ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (30). இவரது மனைவி…
View More பாலியல் தொந்தரவு: கணவரின் முகத்தில் ரசத்தை ஊற்றிய மனைவி!சந்தேகம்: மனைவியை உயிரிழப்புக்கு தூண்டி தூக்கில் தொங்கியதை வீடியோ எடுத்த கொடூரக் கணவன்
சந்தேகம் காரணமாக, மனைவியை உயிரிழப்புக்குத் தூண்டி, அவர் தூக்கில் தொங்குவதை வீடியோவாக எடுத்த கொடூர கணவர் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் அட்மகுரு என்ற பகுதியை சேர்ந்தவர் பெஞ்சலய்யா (38). இவருக்கும்…
View More சந்தேகம்: மனைவியை உயிரிழப்புக்கு தூண்டி தூக்கில் தொங்கியதை வீடியோ எடுத்த கொடூரக் கணவன்கணவரின் செல்போனில் அதிர்ச்சி ’ஆப்’: உடனடியாக விவாகரத்து கோரிய இளம் பெண்
கணவரின் செல்போனை சோதித்த இளம் பெண், அதிலிருந்த ஆப்-பை கண்டு அதிர்ச்சி அடைந்து விவாகரத்து கோரிய சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. பெங்களூரில், மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர் ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் விக்ரம்…
View More கணவரின் செல்போனில் அதிர்ச்சி ’ஆப்’: உடனடியாக விவாகரத்து கோரிய இளம் பெண்மனைவியின் உடலில் 16 இடங்களில் சூடு வைத்து கொடுமைப்படுத்திய கணவன்!
திருமணத்தை மீறிய உறவை கண்டித்த மனைவியின் உடலில் 16 இடங்களில் சூடு வைத்து கணவர் கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஏரியூர் அடுத்த எம்.தண்டா கிராமத்தில் பழனிசாமி…
View More மனைவியின் உடலில் 16 இடங்களில் சூடு வைத்து கொடுமைப்படுத்திய கணவன்!காதல் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவன் மற்றும் மாமியார் கைது!
குடும்ப தகராறில், காதல் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற புகாரின் அடிப்படையில் கணவர், அவரது சகோதரர் மற்றும் மாமியார் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர். தீக்காயங்களுடன் இளம்பெண்…
View More காதல் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவன் மற்றும் மாமியார் கைது!இம்ரான்கான் மனைவிக்கும் கொரோனா தொற்று!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி புஷ்ரா பிபிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சில நாட்களில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கடந்த சனிக்கிழமை…
View More இம்ரான்கான் மனைவிக்கும் கொரோனா தொற்று!மாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு
கடலூர் அருகே மாமியாரையும் மனைவியையும் படுகொலை செய்த கணவர் நம்பிராஜை சிசிடிவி காட்சிகளுடன் காவல் துறையினர் தேடி வருகிறார்கள். கடலூர் முதுநகர் சலங்கைகார தெருவைச் சேர்ந்த பூங்கொடி மற்றும் அவரது மகள் மீனா இருவரும்…
View More மாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு