வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங். சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரியங்கா காந்தி, இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி, கேரளாவில் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட ராகுல்…
View More “முதன்முறையாக எனக்காக பிரசாரம் மேற்கொள்கிறேன்…வாய்ப்பு அளியுங்கள்…” – #PriyankaGandhi உரை!Wayanad
#wayanad மக்களவைத் தொகுதிக்கு நவ. 13ல் இடைத் தேர்தல் – தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு!
கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நவம்பர் 13-ந் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வயநாடு மக்களவை தொகுதி எம்பியாக வெற்றி பெற்ற ராகுல் காந்தி தமது பதவியை ராஜினாமா செய்ததால்…
View More #wayanad மக்களவைத் தொகுதிக்கு நவ. 13ல் இடைத் தேர்தல் – தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு!மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்திக்கு ரூ.1.40 கோடி செலவு! #electioncommission -ல் காங்கிரஸ் தகவல்
மக்களவைத் தேர்தலில் வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட எதிா்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் செலவுக்காக தொகுதிக்கு தலா ரூ.70 லட்சத்தை காங்கிரஸ் வழங்கியுள்ளது. 18-ஆவது மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக…
View More மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்திக்கு ரூ.1.40 கோடி செலவு! #electioncommission -ல் காங்கிரஸ் தகவல்வாழ வழியில்லாமல் நிற்போரிடம் வட்டி கேட்டு மிரட்டும் வங்கி – கொந்தளித்த #Wayanad மக்கள்!
வாழ வழியில்லாதவர்களிடம் வட்டி கேட்டு மிரட்டும் வங்கியால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்கள் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள்…
View More வாழ வழியில்லாமல் நிற்போரிடம் வட்டி கேட்டு மிரட்டும் வங்கி – கொந்தளித்த #Wayanad மக்கள்!வயநாடு நிலச்சரிவு : ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய தமிழ் நடிகைகள்!
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்காக தமிழ் நடிகைகள் குஷ்பு, மீனா, சுஹாசினி உள்ளிட்டோர் இணைந்து ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளனர். கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தென்மேற்கு பருவமழை…
View More வயநாடு நிலச்சரிவு : ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய தமிழ் நடிகைகள்!நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு பிரதமர் மோடி நாளை (ஆக.10) செல்கிறார்!
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிக்கு நாளை நேரில் சென்று பார்வையிட உள்ளார் பிரதமர் மோடி. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு பிரதமர் மோடி நாளை (ஆக.10) செல்கிறார். காலை 11 மணியளவில் கண்ணூர் செல்லும் மோடி,…
View More நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு பிரதமர் மோடி நாளை (ஆக.10) செல்கிறார்!”வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்” -மக்களவையில் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தல்!
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.…
View More ”வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்” -மக்களவையில் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தல்!வயநாட்டில் 8-வது நாளாக மீட்புப்பணி: பலி எண்ணிக்கை 406 ஆக உயர்வு!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 406 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொடர்ந்து 8வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29-ம் தேதி வயநாட்டில்…
View More வயநாட்டில் 8-வது நாளாக மீட்புப்பணி: பலி எண்ணிக்கை 406 ஆக உயர்வு!மத்திய அரசுக்கு இருப்பது இதயமா? அல்லது கல்லா? – அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்!
மத்திய அரசுக்கு இருப்பது இதயமா? அல்லது கல்லா? என வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்காத மத்திய அரசை அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் புதியதாக 22 பேருந்துகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி…
View More மத்திய அரசுக்கு இருப்பது இதயமா? அல்லது கல்லா? – அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்!வயநாடு நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 406 ஆக உயர்வு!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 406 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை,…
View More வயநாடு நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 406 ஆக உயர்வு!