வயநாடு நிலச்சரிவு | பிரதமர் மோடியுடன் கேரள ஆளுநர் சந்திப்பு!

வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டு தொடர்ந்து 7வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். கேரள மாநிலத்தில் தென்மேற்கு…

View More வயநாடு நிலச்சரிவு | பிரதமர் மோடியுடன் கேரள ஆளுநர் சந்திப்பு!

வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க இயலாது – பாஜக முன்னாள் மத்திய அமைச்சர்!

வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க இயலாது என பாஜக முன்னாள் மத்திய இணை அமைச்சர் வி.முரளிதரன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29ம்…

View More வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க இயலாது – பாஜக முன்னாள் மத்திய அமைச்சர்!

வயநாடு நிலச்சரிவு: 7வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்.. உயிரிழப்பு எண்ணிக்கை 387ஆக உயர்வு!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 387 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொடர்ந்து 7வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது.  கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29ம் தேதி வயநாட்டில்…

View More வயநாடு நிலச்சரிவு: 7வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்.. உயிரிழப்பு எண்ணிக்கை 387ஆக உயர்வு!

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாராளமாக உதவுங்கள் – வீடியோ வெளியிட்டு நடிகை நிகிலா விமல் வேண்டுகோள்!

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தாராளமாக வழங்க வேண்டும் என பிரபல மலையாள நடிகையான நிகிலா விமல் வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரள மாநிலத்தில்…

View More வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாராளமாக உதவுங்கள் – வீடியோ வெளியிட்டு நடிகை நிகிலா விமல் வேண்டுகோள்!

வயநாடு நிலச்சரிவு – ரூ.1கோடி நிதியுதவி வழங்கிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி குடும்பம்!

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனும் நடிகருமான ராம் சரண் ஆகியோர் ரூ.1கோடி நிதியுதவி வழங்கியுள்ளனர்.  கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில்,…

View More வயநாடு நிலச்சரிவு – ரூ.1கோடி நிதியுதவி வழங்கிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி குடும்பம்!

5 மணி நேர போராட்டம்: 4 பழங்குடியின குழந்தைகளை மீட்ட வனத்துறையினருக்கு குவியும் பாராட்டு!

வயநாடு நிலச்சரிவில் குகையில் சிக்கிய 4 பழங்குடியின குழந்தைகளை தங்களது உடலில் கட்டிக் கொண்டு பத்திரமாக மீட்ட வனத்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.  கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 29ம்…

View More 5 மணி நேர போராட்டம்: 4 பழங்குடியின குழந்தைகளை மீட்ட வனத்துறையினருக்கு குவியும் பாராட்டு!

வயநாடு பகுதியில் 5-ஆவது நாளாக தொடரும் மீட்பு பணி! ஏற்கனவே 340 பேர் பலியான நிலையில் மேலும் 300 பேரை காணவில்லை!

வயநாடு பகுதியில் 5 நாட்களாக மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் இன்னும் 300 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.  வடகேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் தொடா் கனமழையால் கடந்த செவ்வாய்க்கிழமை (30.07.2024) அதிகாலை…

View More வயநாடு பகுதியில் 5-ஆவது நாளாக தொடரும் மீட்பு பணி! ஏற்கனவே 340 பேர் பலியான நிலையில் மேலும் 300 பேரை காணவில்லை!

வயநாடு நிலச்சரிவு – நான்காம் நாள் மீட்புப்பணியில் 4 பேர் உயிருடன் மீட்பு!

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு நான்காவது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.  கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய…

View More வயநாடு நிலச்சரிவு – நான்காம் நாள் மீட்புப்பணியில் 4 பேர் உயிருடன் மீட்பு!

3 நாட்களாக உணவின்றி தவித்த 4 குழந்தைகள்… பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!

வயநாடு அருகே வெள்ளரமலை சூச்சிப் பறை நீர் வீழ்ச்சி அருகே 3 நாட்களுக்கு மேல் உணவின்றி தவித்து வந்த 4 குழந்தைகள் உட்பட 6 பேரை 8 மணி நேர போராட்டத்திற்கு பின் வனத்துறையினர்…

View More 3 நாட்களாக உணவின்றி தவித்த 4 குழந்தைகள்… பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!

வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 291 ஆக உயர்வு!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 291-ஆக உயர்ந்துள்ளது.  பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.  இந்த கனமழையால் கடந்த 29ம்…

View More வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 291 ஆக உயர்வு!