விருதுநகரில் செல்போன் தொடர்பாக ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
View More “செல்போனை கொடு”… கொலையில் முடிந்த தகராறு – விருதுநகரில் அதிர்ச்சி!Virudhunagar
“ஒரு வார காலத்திற்குள் அணைத்து சான்றிதழ்கள் வழங்க வேண்டும்” – கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உத்தரவு!
சாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் ஒரு வார காலத்திற்குள் வழங்க வருவாய்த்துறையினருக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
View More “ஒரு வார காலத்திற்குள் அணைத்து சான்றிதழ்கள் வழங்க வேண்டும்” – கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உத்தரவு!உடல் உறுப்பு தானம்: 4 பேருக்கு மறுவாழ்வு அளித்த 11 வயது சிறுவன்!
அருப்புக்கோட்டை அருகே சாலை விபத்தில் காயமடைந்து, மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவன் சபரீஷின் உடல் உறுப்புகளை தானமாக அளித்த பெற்றோர்..
View More உடல் உறுப்பு தானம்: 4 பேருக்கு மறுவாழ்வு அளித்த 11 வயது சிறுவன்!தொக்கம் எடுத்தலின்போது பக்கவிளைவு ஏற்பட்டால் கொலை வழக்கு – விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
அறிவியலுக்கு புறம்பான சிகிச்சையில் பக்கவிளைவு ஏற்பட்டால் கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
View More தொக்கம் எடுத்தலின்போது பக்கவிளைவு ஏற்பட்டால் கொலை வழக்கு – விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!விருதுநகரில் மின்சாரம் தாக்கி ஏற்பட்ட சோகம் – கணவர், கர்பிணி மனைவி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!
விருதுநகர் அருகே கோவில் திருவிழாவிற்கு சீரியல் லைட் அமைக்க முயன்ற போது
மின்சாரம் தாக்கி 7 மாத கர்ப்பிணி தம்பதி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த
மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
விருதுநகர்; குடியிருப்பு பகுதியில் தீ விபத்து – 20 குடிசை வீடுகள் சேதம்!
விருதுநகர் மேலத்தெரு பேட்டையில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளது.
View More விருதுநகர்; குடியிருப்பு பகுதியில் தீ விபத்து – 20 குடிசை வீடுகள் சேதம்!“வைகுண்டர் அவதார தினத்தன்று மதுக்கடைகளை மூட வேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!
அய்யா வைகுண்டர் அவதார தினவிழாவை முன்னிட்டு மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
View More “வைகுண்டர் அவதார தினத்தன்று மதுக்கடைகளை மூட வேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து – உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் இரங்கல்!
விருதுநகர் மாவட்டத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து – உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் இரங்கல்!விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு அறைகள் தரைமட்டமாகின.
View More விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!“அன்புக்கரசு, உன் அன்புக்கு கட்டுப்படுவேன்” – அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு!
அமைச்சர் தங்கம் தென்னரசிடம், அன்புக்கரசு என்ற சிறுவன் எங்கள் ஊரில் பஸ் வரவில்லை என சொன்னவுடன் ”நான் உன்னுடைய அன்புக்கு கட்டுப்படுவேன்” என கலகலப்பாக பேசினார்.
View More “அன்புக்கரசு, உன் அன்புக்கு கட்டுப்படுவேன்” – அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு!
