உத்தரபிரதேசம் : கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கல்குவாரியில் திடீரென பாறைகள் சரிந்து விழுந்துள்ளது.

View More உத்தரபிரதேசம் : கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து!

“செல்போனை கொடு”… கொலையில் முடிந்த தகராறு – விருதுநகரில் அதிர்ச்சி!

விருதுநகரில் செல்போன் தொடர்பாக ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

View More “செல்போனை கொடு”… கொலையில் முடிந்த தகராறு – விருதுநகரில் அதிர்ச்சி!

சிவகங்கை: கல்குவாரி விபத்தில் ஐந்து பேர் பலியான சோகம்!

சிவகங்கையில் கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்தத்தில், தொழிலாளர்கள் ஐந்து பேர் (மே 20) உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More சிவகங்கை: கல்குவாரி விபத்தில் ஐந்து பேர் பலியான சோகம்!

கிரானைட் குவாரிகள் இயங்காததால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.5,000 கோடி இழப்பு

2018 முதல் கிரானைட் குவாரிகள் இயங்காததால் அரசுக்கு ரூ.5,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்ட அலுவலகங்களுக்கும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,…

View More கிரானைட் குவாரிகள் இயங்காததால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.5,000 கோடி இழப்பு

கல் குவாரியில் இருந்து 4வது நபர் இறந்த நிலையில் மீட்பு

நெல்லை அருகே கல் குவாரி விபத்தில் சிக்கிய மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 4வது நபர் இறந்த நிலையில் திங்கள்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான் குளம் கிராமத்தில்…

View More கல் குவாரியில் இருந்து 4வது நபர் இறந்த நிலையில் மீட்பு