அய்யா வைகுண்டர் அவதார தினவிழாவை முன்னிட்டு மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
View More “வைகுண்டர் அவதார தினத்தன்று மதுக்கடைகளை மூட வேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!Virudhunagar
விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து – உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் இரங்கல்!
விருதுநகர் மாவட்டத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து – உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் இரங்கல்!விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு அறைகள் தரைமட்டமாகின.
View More விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!“அன்புக்கரசு, உன் அன்புக்கு கட்டுப்படுவேன்” – அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு!
அமைச்சர் தங்கம் தென்னரசிடம், அன்புக்கரசு என்ற சிறுவன் எங்கள் ஊரில் பஸ் வரவில்லை என சொன்னவுடன் ”நான் உன்னுடைய அன்புக்கு கட்டுப்படுவேன்” என கலகலப்பாக பேசினார்.
View More “அன்புக்கரசு, உன் அன்புக்கு கட்டுப்படுவேன்” – அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு!‘நம்மவர் படிப்பகங்கள்’ – விருதுநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலகம் திறப்பு !
விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள ’நம்மவர் படிப்பகங்கள்’ எனும் நூலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
View More ‘நம்மவர் படிப்பகங்கள்’ – விருதுநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலகம் திறப்பு !விருதுநகர் | இறந்ததாகக்கூறி போலி சான்றிதழ் வாங்கிய கவுன்சிலரின் கணவர்!
விருதுநகரில் உயிரோடு இருக்கும் போதே இறந்ததாக கூறி போலி சான்றிதழ் பெற்று இடத்தை வாங்கிய ஒன்றிய கவுன்சிலரின் கணவர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா நாசர் புளியங்குளத்தைச் சேர்ந்தவர் இருளாயி. இவருக்கு சொந்தமாக 86…
View More விருதுநகர் | இறந்ததாகக்கூறி போலி சான்றிதழ் வாங்கிய கவுன்சிலரின் கணவர்!வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
சாத்தூர் அருகே பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி ஊராட்சி பொம்மையாபுரம் கிராமத்தில், பாலாஜி என்பவருக்கு சொந்தமான…
View More வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 6 பேர் உயிரிழப்பு!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி ஊராட்சி பொம்மையாபுரம் கிராமத்தில், பாலாஜி என்பவருக்கு சொந்தமான…
View More சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 6 பேர் உயிரிழப்பு!சிகரம் ஏறி சாதனை படைத்த தமிழ் பெண்! கீழே வர முடியாமல் தவிப்பதாக வீடியோ வெளியீடு!
அண்டார்டிகா மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறிய தமிழகத்தை சேர்ந்தமுத்தமிழ்ச்செல்வி கீழே வர முடியாமல் தவிப்பதாக வீடியோ வெளியீடுள்ளார். விருதுநகர் மாவட்டம், ஜோயல்பட்டியைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வி (34). இவர் கடந்த 24ம் தேதி அண்டார்டிகா சிகரத்தின்…
View More சிகரம் ஏறி சாதனை படைத்த தமிழ் பெண்! கீழே வர முடியாமல் தவிப்பதாக வீடியோ வெளியீடு!விருதுநகர் | ஸ்கூட்டர் விற்பனை நிலையத்தில் பயங்கர தீ விபத்து!
விருதுநகரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிலையத்தில் பயங்கர தீவிபத்து ஏற்ப்பட்டு பெரும் பொருட்சேதம் நிகழ்ந்தது. விருதுநகர் மாவட்டம் என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக் . அவர் அந்த பகுதியில் ஒரு வாகன விற்பனை நிலையம்…
View More விருதுநகர் | ஸ்கூட்டர் விற்பனை நிலையத்தில் பயங்கர தீ விபத்து!
