“மருத்துவர்கள் பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்” – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து!

மருத்துவர்கள் பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என வழக்கு விசாரணை ஒன்றில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுரை வழங்கியுள்ளது.

View More “மருத்துவர்கள் பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்” – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து!

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து – நோயாளிகள் கடும் அவதி !

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அரசு தலைமை மருத்துவமனை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி…

View More ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து – நோயாளிகள் கடும் அவதி !

வெயிலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு புதிய ஏ.சி வார்டுகள் – மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஏற்பாடு!

வெயிலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதிதாக ஏ.சி வார்டுகளை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.…

View More வெயிலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு புதிய ஏ.சி வார்டுகள் – மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஏற்பாடு!

விழுப்புரம் விரைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுவோரிடம் நேரில் நலம் விசாரித்தார்!

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை, எக்கியார்குப்பம்…

View More விழுப்புரம் விரைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுவோரிடம் நேரில் நலம் விசாரித்தார்!