விழுப்புரத்தில் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்
View More விழுப்புரத்தில் பிளஸ் 1 மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு- போலீஸ் விசாரணை!Villupuram
கண் பிரச்சனைகள் போக்கும் பரிகாரத் தலம் – ஆயிரகணக்கான பக்தர்கள் வழிபாடு
2500 ஆண்டுகள் பழமைப் பெற்ற கோயிலில், சிறப்பாக நடந்து முடிந்த குடமுழக்கு விழா.
View More கண் பிரச்சனைகள் போக்கும் பரிகாரத் தலம் – ஆயிரகணக்கான பக்தர்கள் வழிபாடுதிடீரென மேடையில் மயங்கி விழுந்த விஷால்… இதுதான் காரணமா?
விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் திருநங்கை அழகி போட்டியில் பங்கேற்ற திரைப்பட நடிகர் விஷால் திடீரென விழா மேடையிலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு.
View More திடீரென மேடையில் மயங்கி விழுந்த விஷால்… இதுதான் காரணமா?அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!
தமிழ் நாட்டின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!ஜன.27 விழுப்புரம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! காரணம் என்ன?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More ஜன.27 விழுப்புரம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! காரணம் என்ன?மதுரை எம்பி சு.வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி!
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரத்தில் திருமண மண்டபம் ஒன்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது மாநில மாநாடு நேற்று…
View More மதுரை எம்பி சு.வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி!விழுப்புரம் | பக்கிங்காம் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட 3 சகோதரர்கள் – ஒருவர் உடல் மீட்பு!
விழுப்புரம் அருகே மூவர் பக்கிங்காம் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்தை தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவருக்கு லோகேஷ்(24), இரட்டை சகோதர்களான விக்ரம்(23), சூர்யா(23)…
View More விழுப்புரம் | பக்கிங்காம் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட 3 சகோதரர்கள் – ஒருவர் உடல் மீட்பு!லிஃப்ட் கொடுப்பது போல் பெண்ணிடம் கொள்ளையடித்த கொள்ளையர்கள்… தட்டித் தூக்கிய போலீசார்!
இரவு நேரத்தில் லிஃப்ட் கொடுப்பது போல் பெண்ணிடமிருந்து நகைகளை கொள்ளையடித்த குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேருந்து நிலையத்தில் மங்கை (45) என்ற பெண் நேற்று இரவு பேருந்துக்காக நின்றுள்ளார்.…
View More லிஃப்ட் கொடுப்பது போல் பெண்ணிடம் கொள்ளையடித்த கொள்ளையர்கள்… தட்டித் தூக்கிய போலீசார்!ஃபெஞ்சல் பாதிப்பு – விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மத்திய குழு ஆய்வு!
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் மத்தியக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர்…
View More ஃபெஞ்சல் பாதிப்பு – விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மத்திய குழு ஆய்வு!கனமழை, வெள்ளம் எதிரொலி | விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29ம் தேதி புயலாக மாறியது. ஃபெஞ்சல்…
View More கனமழை, வெள்ளம் எதிரொலி | விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!