இறையன்புவின் பேனாவால் முதல் கையெழுத்து – புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார் சிவ்தாஸ் மீனா!!

தமிழ்நாட்டின் 49வது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பதவியேற்றுக் கொண்டார். திமுக ஆட்சியமைத்து முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக யாரை நியமிக்கப்போகிறார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழத் தொடங்கியது.…

View More இறையன்புவின் பேனாவால் முதல் கையெழுத்து – புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார் சிவ்தாஸ் மீனா!!

தமிழ்நாட்டில் 48 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – 16 மாவட்ட ஆட்சியர்களையும் மாற்றம் செய்தது தமிழ்நாடு அரசு!!

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களின் ஆட்சியர்களை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் உட்பட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். பல்வேறு…

View More தமிழ்நாட்டில் 48 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – 16 மாவட்ட ஆட்சியர்களையும் மாற்றம் செய்தது தமிழ்நாடு அரசு!!

தலைமை தகவல் ஆணையராக இறையன்பு? – முதல்வர் ஆலோசனை

தமிழக தலைமை தகவல் ஆணையரை தேர்வு  செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மாநில தகவல் ஆணையர்கள் நியமனம் குறித்த, தேடுதல் குழுவின் தலைவர் நீதியரசர் அக்பர்…

View More தலைமை தகவல் ஆணையராக இறையன்பு? – முதல்வர் ஆலோசனை

தலைமைச் செயலாளரைப் பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

தலைமைச் செயலாளர் வெ.இறையன்புவின் நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 30.1.2023 அன்று தலைமைச் செயலகத்தில், சிறுபான்மையினர் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் செயல்பாடுகள், வக்ஃப்…

View More தலைமைச் செயலாளரைப் பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்; மதிப்பீடுகளை பரிந்துரை செய்ய குழுக்கள்

சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதிகளில் நீண்ட காலமாக தீர்வு செய்யப்படாமல் இருக்கும் 10 முக்கிய கோரிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றுவதற்கு ஏதுவாக குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்றதையொட்டி, கடந்த…

View More உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்; மதிப்பீடுகளை பரிந்துரை செய்ய குழுக்கள்

தண்டோராவுக்கு தடை; ஒரு தண்டோரா வாசிப்பவரின் நிலை இதுதான்.

தண்டோரா போடுவதை தடை செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அண்மையில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்ப அது விவாதப் பொருளாக மாறியது. இந்த நிலையில் பல வருடங்களாக தண்டோரா மூலம் செய்திகளை அறிவித்து…

View More தண்டோராவுக்கு தடை; ஒரு தண்டோரா வாசிப்பவரின் நிலை இதுதான்.

’நீங்க தூய்மையான பணியாளர்..’- ’நேர்மை’ மேரி-க்கு தலைமைச் செயலாளர் டச்சிங் கடிதம்

குப்பையில் கிடந்த 100 கிராம் தங்கத்தை நேர்மையாக ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் மேரியை பாராட்டி, தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். சென்னை திருவொற்றியூர், அண்ணாமலை நகரை சேர்ந்த கூரியர் ஊழியர் கணேஷ்ராமன் (36).…

View More ’நீங்க தூய்மையான பணியாளர்..’- ’நேர்மை’ மேரி-க்கு தலைமைச் செயலாளர் டச்சிங் கடிதம்

தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு : விரைந்து செயல்பட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ள 13 மாவட்டங்க ளில், விரைந்து செயல்படுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு…

View More தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு : விரைந்து செயல்பட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

பேறுகால விடுப்பு குறித்த அரசாணை: தலைமைச் செயலாளர் விளக்கம்

பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தி வழங்கப்பட்ட அர சாணை குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு விளக்கம் அளித்துள்ளார். அரசுப் பணியாளர்களுக்கு பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தி கடந்த…

View More பேறுகால விடுப்பு குறித்த அரசாணை: தலைமைச் செயலாளர் விளக்கம்

வாரம் ஒரு முறை மெகா தடுப்பூசி முகாம்: இறையன்பு தகவல்

பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வமாக வரும் பட்சத்தில், வாரம் ஒரு முறை மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். கொரோனாவை தடுப்பதற்காக இன்று மெகா தடுப்பூசி முகாம்கள்…

View More வாரம் ஒரு முறை மெகா தடுப்பூசி முகாம்: இறையன்பு தகவல்